கலந்தாய்வு கூட்டம்-கோவில்பட்டி தொகுதி
நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட கழுகுமலை நகரம் சார்பாக வரும் 2019 பாராளுமன்றத்தேர்தல் தொடர்பான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது
முத்துக்குமார் நினைவேந்தல் கொள்கை விளக்க பிரச்சார கூட்டம்
கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈழம் காக்க இன்னுயிர் ஈந்த ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் கொள்கை விளக்க பிரச்சார கூட்டம் பயணியர் விடுதி முன்பு 04/02/2019 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
கொடியேற்றுவிழா-திருவைகுண்டம் தொகுதி
அன்று (03.02.19) *நாம் தமிழர் கட்சி* *தூத்துக்குடி தெற்கு மாவட்டம்* *திருவைகுண்டம் தொகுதி* சார்பாக சாத்தான்குளம் ஒன்றியம்* *கடகுளம் கிராமத்தில்* கொடியேற்றுவிழா நடைபெற்றது…
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (08-01-2019)
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (08-01-2019) | நாம் தமிழர் கட்சி
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மதிப்பிற்குரிய ஐயா அ.வியனரசு (27359181110) அவர்கள், வகித்து வந்த மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி
விளாத்திகுளம் தொகுதி பூசனூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று (09/12/2018) சிறப்பாக நடைபெற்றது.முகாமில் 51 பேர் நாம் தமிழர் கட்சியில் உறவாய் இணைந்தனர்.
அரசு மருத்துவமனை சீரமைக்க கோரி மனு-கோவில்பட்டி தொகுதி
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து தேசிய தரச் சான்று வழங்கும் ஆய்வு குழு இன்று. (12/11/2018) திங்கட்கிழமை கோவில்பட்டி மருத்துவமனை வந்தது.
10.11.18 அன்று ...
உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 55வது நினைவு நாள் மலர்வணக்கம்-கோவில்பட்டி
பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 55வது நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி நாம்தமிழர்கட்சியினர் மலர்வணக்கம் செலுத்தினார்கள்
.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி
(21.10.2018) விளாத்திகுளம் தொகுதியில் பல்லாகுளம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
பனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி
14-10-18 அன்று பனை விதைகள் நடும் விழா நமது பல்லாகுளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக நடைபெற்றது. இதில் சுமார் 100 பனை விதைகள் நடப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மனு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக அகற்றக்கோரி இன்று ( 05.10.2018 வெள்ளி) சென்னை எழிலகத்தில், தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திரு. தருண் அகர்வாலா தலைமையிலான மூவர் குழுவிடம் நாம் தமிழர்...









