தூத்துக்குடி மாவட்டம்

கலந்தாய்வு கூட்டம்-விளாத்திகுளம் தொகுதி

நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக அன்று (23.6.2019) புதூரில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்-கோவில்பட்டி தொகுதி

கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 30.6.2019  நாம் தமிழர் கட்சி சார்பாக  கோவில்பட்டி நகர & ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் கோவில்பட்டி புதுரோடு எஸ்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றிய...

கிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராமசபை கூட்டம் நடத்தவேண்டி தூதுக்குடி  நாம்தமிழர் கட்சி  சார்பாக 17.6.2019 அன்று மனு அளிக்கபட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு|கிராம சபை கூட்டம் நடத்த வேண்டி.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராமசபை கூட்டம் நடத்தவேண்டி 17.6.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட  நாம்தமிழர் கட்சி சார்பாக  மனு அளிக்கபட்டது.

தண்ணீர் பந்தல் திறப்பு-திருவைகுண்டம் தொகுதி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாயர்புரம் பேரூராட்சியில் 03.03.2019 அன்று  தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவைகுண்டம் தொகுதி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருப்புளியங்குடி கிராமத்தில் 03.03.2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவைகுண்டம் தொகுதி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம்  ஒன்றியம் சார்பில் 24/02/2019 அன்று  அரசூர் பூச்சிக்காட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது...

கலந்தாய்வு கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருப்புளியங்குடி கிராமத்தில் 03.03.2019 அன்று பாராளுமன்றத் தேர்தல் களப்பணி குறித்தும், வாக்குச் சாவடி முகவர் நியமனம் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு அலுவலகம் திறப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி 16.02.2019 அன்று நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவர்கள்  சுப்பிரமணியபுரம் சாயர்புரம் பேரூராட்சியில் ,கொடியேற்றி , கட்சி அலுவலகமும் திறந்து வைத்தார்.

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைபயிற்சி வகுப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக  23.02.2019 அன்று கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு நடைபெற்றது
Exit mobile version