தூத்துக்குடி மாவட்டம்

கலந்தாய்வு கூட்டம் – ஓட்டப்பிடாரம் தொகுதி

23.06.2020 அன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது… கட்சியின் அடுத்தக்கட்ட நிகழ்வுகள் குறித்தும் … வரவு செலவு அறிக்கை சமர்ப்பிப்பது குறித்தும் பாசறைகளின் செயல்பாடுகள்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓட்டப்பிடாரம் தொகுதி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்-சவேரியார் புரம் , கக்கன்ஜி நகர் ஆகிய பகுதிகளில் நோய்த்தொற்று அதிகமாக பரவி வரும் காரணத்தால் அப்பகுதிமக்களுக்கு கபசுர குடிநீர் 22/06/2020 அன்று வழங்கப்பட்டது !!

சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல்துறையால் தாக்கப்பட்டு படுகொலை- காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ்மகன் பெனிக்ஸ் இருவரும் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ,அடித்த காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதிவுசெய்யவும்பரிசோதித்த அரசு மருத்துவர்படுகாயம் அடைந்தவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதிகாயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்காமல்சிறையிலைடைத்த...

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – ஓட்டப்பிடாரம் தொகுதி

ஓட்டப்பிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நம்மாழ்வார் பசுமை குடில் விரிவாக்க பணிகள் முடிந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஒட்டப்பிடாரம் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஓட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் டி.சவேரியார் புரம் பகுதிகளில் கபசுர குடிநீர் வழஙகப்பட்டது ,

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். ஒட்டப்பிடாரம் தொகுதி

10/06/2020 அன்று கொரோனா நோய் தொற்று பரவலால் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு #ஓட்டப்பிடாரம்_கிழக்கு_ஒன்றியம் சார்பில் குருக்குசாலை கிராம பகுதிகளில் அரிசி காய்கறி உட்பட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது !!!

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஒட்டப்பிடாரம் தொகுதி

தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் திரேஸ் நகர், விவேகானந்தர் நகர், வீட்டுவசதி வாரியம் ( ஹவுசிங் போர்டு)  ஆகிய பகுதிகளில் 7.6.2020 அன்று கொரோனா நோய்...

மே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி

மே-18 இன எழுச்சி நாளை முன்னிட்டு 18.05.2020 அன்று விளாத்திகுளம் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் முகாம் நடைபெற்றது இதில் 43 நாம்தமிழர்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -விளாத்திகுளம் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 12/4/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி கீழவைப்பார் கிராமத்தில் காலணிதெரு,கண்மாய் தெரு,ரத வீதி,கோவில் தெரு,நடுதெரு, சிங்காரவேலர் காலணி, கடற்கரை காலணி ஆகிய பகுதிகளிலும் பனையூர் கிராமத்தில்...

மாற்று திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் | விளாத்திகுளம் தொகுதி

10.5.2020) அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி விளாத்திகுளம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பனையூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்குன் 27 மாற்றுதிறனாளி உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
Exit mobile version