கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -தூத்துக்குடி
தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் செய்த கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் உணவு பொருட்கள் மற்றும் குருதி கொடை அளித்தனர்,
மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு- தூத்துக்குடி
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர்கட்சி சார்பில் ஆங்கில படைகளின் ஆயுதகிடங்கை அழிக்க தன் உடலில் வெடிகுண்டுகளுடன் பாய்ந்து வெடிக்க செய்து தன் தாய் நிலத்தை காக்க தன் உயிரையே தந்த மாவீரன் சுந்தரலிங்ககுடும்பனார்...
கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் நிகழ்வு – தூத்துக்குடி
தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தூத்துக்குடி நகரம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது
கபசுரகுடிநீர் வழங்கல்- விளாத்திகுளம் தொகுதி
எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் கொரனா நோய் கட்டுப்படுத்தும் விதமாக *கபசுரகுடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பில் 29.6.2020 காலை 10 மணிக்கு எட்டயபுரம்* சார்ந்த,அம்மன் கோவில் தெரு, நடுவிற்பட்டி,மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்களுக்கு...
மரக்கன்றுகள் நடும் விழா- ஓட்டப்பிடாரம் தொகுதி
20.06.2020 -ஞாயிறு அன்று தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய நாம்தமிழர் உறவுகள் ஒன்றினைந்து சேது பாதை சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டனர் இந்நிகழ்விற்கு தொகுதி தலைவர் அந்தோனி பிச்சை...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -விளாத்திகுளம் தொகுதி
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி புதூர் ஒன்றியம் சார்ந்த சங்கரலிங்கபுரம்* கிராமத்தில் (28-06-2020) மாலை கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பாக புதூர் ஒன்றியம் சார்பில்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது – ஓட்டப்பிடாரம் தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 27.6.2020 அன்று ஓட்டப்பிடாரம்_தொகுதி எம்.சவேரியார்புரம் பகுதிகளில் அத்திமரப்பட்டி கிராமப் பகுதிகளில் #நாம்_தமிழர்_கட்சி உறவுகள் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
நம்மாழ்வார் பசுமை குடில் திறப்பு விழா | கலந்தாய்வு கூட்டம்- தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் தொகுதி
21.06.2020 – ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி, சுற்றுச்சூழல் பாசறை, உழவர் பாசறை, இளைஞர் பாசறை சார்பில் அமைக்கப்பட்ட நம்மாழ்வார் பசுமை குடில் திறக்கப்பட்டது தொகுதி தலைவர் அந்தோணி பிச்சை...
கலந்தாய்வு கூட்டம் – ஓட்டப்பிடாரம் தொகுதி
23.06.2020 அன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது… கட்சியின் அடுத்தக்கட்ட நிகழ்வுகள் குறித்தும் … வரவு செலவு அறிக்கை சமர்ப்பிப்பது குறித்தும் பாசறைகளின் செயல்பாடுகள்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓட்டப்பிடாரம் தொகுதி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்-சவேரியார் புரம் , கக்கன்ஜி நகர் ஆகிய பகுதிகளில் நோய்த்தொற்று அதிகமாக பரவி வரும் காரணத்தால் அப்பகுதிமக்களுக்கு கபசுர குடிநீர் 22/06/2020 அன்று வழங்கப்பட்டது !!









