தூத்துக்குடி மாவட்டம்

விளாத்திகுளம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா

பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு 15/10/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சூரங்குடி பகுதியில் சூரங்குடி கண்மாயில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

திருச்செந்தூர் தொகுதி – பனை விதை விதைத்தல்

ஞாயிறு மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் அருகில் உள்ள இராணி மகாராஜபுரம் - சண்முகபுரம் சாலை ஓரங்களில் சுமார் 700 க்கும் மேற்ப்பட்ட பணை விதைகள் விதைக்கப்பட்டது

திருச்செந்தூர் – தொகுதி கலந்தாய்வு

ஞாயிறு அன்று மாலை 7 மணிக்கு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி கட்சி அலுவலகத்தில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி -தொடக்கபள்ளி சீரமைப்பு பணி

நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (11-10-2020- ஞாயிறு) குரும்பூர் –அழகப்பபுரம் பாரதியார் தொடக்க பள்ளியை சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி-உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 11-10-2020 நாம் தமிழர் கட்சி சார்பாக புன்னக்காயலில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.

தியாகதீபம் முத்துக்குமார் குடும்பத்திற்க்கு உதவி மற்றும் இல்லம் சீரமைப்பு பணி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உத்தரவிற்கிணங்க தியாகதீபம் முத்துக்குமார் அவர்களின் சொந்த ஊரான கொழுவைநல்லூரில் அவரது பாட்டியை சந்தித்து சிதிலமடைந்த வீட்டை புதியதாக கட்டமைத்து சீரமைப்பு செய்து கொடுக்கவும் பாட்டிக்கு தேவையான ...

விளாத்திகுளம் தொகுதி -கலந்தாய்வுக் கூட்டம்

1/10/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் மாத கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது,

விளாத்திகுளம் தொகுதி-காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திப்பு

விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் வடக்கு செவல் சண்முகபுரம் பகுதியில் காவல் துறையால் அகற்றப்பட்ட நாம் தமிழர் கட்சி கொடிகம்பம் மீண்டும் பெறுவது தொடர்பாக விளாத்திகுளத்தில் தூத்துக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் சந்திப்பு...

விளாத்திகுளம் தொகுதி -தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

விளாத்திகுளம் தொகுதி அருகே வடக்கு செவல் பகுதியில் வைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் கொடிகம்பத்தை அகற்றிய காவல்துறையை கண்டித்து 3/10/2020 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது

தூத்துக்குடி – பாசறை கட்டமைப்பை உருவாக்குவது குறித்து

அனைத்து பாசறை கட்டமைபை மீண்டும் உருவாக்க நடுவன் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தலைமையில் தொகுதி செயலாளர் வி.தாமஸ் அவர்கள் முன்னிலையில், அனைத்து பாசறையும் இயங்க அனுமதி வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
Exit mobile version