ஒட்டப்பிடாரம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய ஆனந்த நகர் பகுதியில் 26/11/2020 அன்று தமிழினத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் அகவைதினத்தில் புலிக்கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது
ஒட்டப்பிடாரம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் தூ சவேரியார் புரத்தில் 26/11/2020 அன்று தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக புலிக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது
திருத்துறைப்பூண்டி – தேசியதலைவர் பிறந்தநாள் விழா நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் பிறந்ததினத்தை முன்னிட்டு கட்சி உறவுகள் பெருந்திரளாக கூடி எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது .
கோவில்பட்டி தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
*தமிழீழ விடுதலைப்போரில் வீரமரணம் அடைந்த எம் மாவீர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய எம் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் புரட்சி...
கோவில்பட்டி – சிதிலமடைந்த பாலத்தை சீர் செய்யக்கோரி போராட்டம்
நீண்ட நாட்களாக கேட்பாறற்று உயிர்பலி வாங்கதுடிக்கும் கோவில்பட்டி பசுவந்தனை பிரதான சாலையில் உடைந்து நொறுங்கி சிதிலமடைந்து கிடக்கும் மரணக்குழி பாலத்தை சீர்செய்ய நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி *நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்ற...
ஒட்டப்பிடாரம் தொகுதி – குருதிக் கொடை நிகழ்வு
ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் 26/11/2020 அன்று நமது தேசிய தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு குருதிக் கொடை வழங்கப்பட்டது
ஒட்டப்பிடாரம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பில் 27/11/2020 அன்று மாவீரர்களை போற்றும் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.
திருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஞாயிறு (22-11-2020 ) அன்று காணம் தேர்வுநிலை பேரூராட்சியின் குளங்களின் கரையோர மணல் அரிப்பை தடுக்கும் விதமாக குளத்தங்கரை ஓரங்களில் பனை விதை நடப்பட்டது. கலந்து கொண்ட...
திருச்செந்தூர் தொகுதி – ஆத்தூர் பொறுப்பாளர் நியமனம்
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 22-11-2020 (ஞாயிறு ) ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியத்திற்கான பொறுப்பாளர் மற்றும் ஆத்தூர் பேரூராட்சிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிகழ்வின் போது உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது
திருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக உடன்குடி ஒன்றியம் ஞாயிறு (22-11-2020) அன்று சடையன்நேரி குளக் கரையில் , 1500 பனை விதை நடவு செய்யப்பட்டது. கலந்து கொண்ட, தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றியையும்,...