தூத்துக்குடி மாவட்டம்

தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025020120 நாள்: 25.02.2025 அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, 17 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சா.சண்முகசுந்தரம் (18261531571) அவர்கள் நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்கள். இவருக்கு, கட்சியின்...

தலைமை அறிவிப்பு – மீனவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025020115 நாள்: 24.02.2025 அறிவிப்பு:      இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதி, 290ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ரோ.டோமினிக் ரவி (23141110074), கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி தொகுதி, 196ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வ.ஜெயன்றீன் (28377043270), தூத்துக்குடி மாவட்டம்,...

தலைமை அறிவிப்பு – பரதவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம் 2025

க.எண்: 2025020111 நாள்: 20.02.2025 அறிவிப்பு:      இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதி, 290ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ரோ.டோமினிக் ரவி (23141110074), கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி தொகுதி, 196ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வ.ஜெயன்றீன் (28377043270), தூத்துக்குடி மாவட்டம்,...

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் ரொவினா ரூத் ஜேன் அவர்களை ஆதரித்து 30-03-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

‘புரட்சி தீ’ – தூத்துக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, 28-01-2024 அன்று, 'புரட்சித் தீ' வீரத்தமிழ்மகன் #முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம், செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது! https://youtu.be/p4yEc9CtpBE https://youtu.be/6LssCjdBonQ https://youtu.be/pg6nPiAm54A

தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 28-01-2024 அன்று, தூத்துகுடியில் தூத்துக்குடி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி மருத்துவப் பாசறை சார்பில் தூத்துக்குடியில் மருத்துவ முகாம்கள்!

கனமழை பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை சார்பாக 28-12-2023 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட சோட்டையன்தோப்பு மற்றும் லூர்தம்மாள்புரம் ஆகிய இடங்களில்...

தென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்: தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம், திருவைகுண்டம், தூத்துக்குடி, திருசெந்தூர் ஆகிய தொகுதிக்குட்பட்ட பொன்னங்குறிச்சி, வெள்ளூர், T.சவேரியார்புரம், முத்தையாபுரம், முத்தாலங்குறிச்சி, அடைக்கலபுரம், காயல்பட்டினம், கொங்கராயங்குறிச்சி, புளியங்குளம் மற்றும் (கருங்குளம்) தூதுகுழி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

ஒட்டபிடாரம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு !

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி ஒன்றியதில் அமைந்துள்ளது கல்வி தந்தை காமராசர் அவர்களுக்கு  மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.  இடம் சேர்வைகாரன்மடம்

திருச்செந்தூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு சார்பாக பெருந்தலைவர் கு காமராசர் அவர்களின் 48 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
Exit mobile version