தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூர் – விவசாய திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

5/1/2021, செவ்வாயன்று குரும்பூரில் வைத்து, நாட்டில் வாழும் அனைவருக்கும் உணவூட்டும் சுமார் 100 கோடி உழவர்களுக்கு எதிரான விவசாயத் திருத்த சட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர் – துண்டறிக்கை பரப்புரை

திருச்செந்தூர் தொகுதி காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட மீனவப்பகுதியான கொம்புத்துறையில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல்ப்பரப்புரை நடைபெற்றது!மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடும், மாற்றத்தை எதிர்நோக்கியும், நிகழ்காழ அரசியல் ஆபத்துகளை உணர்ந்தவர்களாகவும்...

திருச்செந்தூர் – நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரின் நினைவை போற்றும் வகையில் இன்று மாலை திருச்செந்தூர் தொகுதி கட்சி அலுவலகத்தில் வைத்து ஐயா நம்மாழ்வார் உருவபடத்திற்க்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ஓட்டப்பிடாரம் தொகுதி – கக்கன் ஐயா அவர்கள் நினைவை

ஓட்டப்பிடாரம் தொகுதி சார்பில் ஐயா கக்கன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி  தென்பாக காவல் நிலையம் அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செய்யப்பட்டது

விளாத்திகுளம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது அகவை தின விழாவினை முன்னிட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் – வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம்  சார்பில் வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி 20/12/2020 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  

ஒட்டப்பிடாரம் – உறுப்பினர் சேர்கை முகாம்

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றய கீழதட்டாபாறையில் 13/12/2020 அன்று உறுப்பினர் சேர்கை முகாம் நடத்தப்பட்டது.  

திருச்செந்தூர் – வேளாண்மை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

  புதிய வேளாண் மசோதா சட்டத்தை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும், டில்லி விவசாயிகளின் போராட்டத்திற்க்கு ஆதரவாகவும் நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் உறவுகள்  திரளாகக்...

கோவில்பட்டி தொகுதி – வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  (13.12.2020) அன்று கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தொடர்வண்டி நிலையம் முன்பு...
Exit mobile version