தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர் தொகுதி ஆழ்வை கிழக்கு ஒன்றியம்(10/2/2020) குரும்பூரின் பகுதியில்  நபிகளாரை விமர்சித்த கல்யாண ராமன் மற்றும் பாசகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

திருச்செந்தூர் – அடைக்கலாபுரத்தில் தெருமுனைக்கூட்டம்

திருச்செந்தூர் - அடைக்கலாபுரம் பகுதியில் இன்று மாலை 5:30 மணி முதல் 8:30 மணிவரை 5 இடங்களில் தெருமுனை பரப்புரை, வேட்பாளர் அறிமுகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது! பரப்புரையில் தமிழ் மக்களிடம் மிகப்பெரும் ஆதரவைக்...

விளாத்திகுளம் தொகுதி – தேர்தல் பரப்புரை

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அரிநாயகிபுரம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் முதல் கட்ட பரப்புரை  நிகழ்வு நடைபெற்றது.    

ஒட்டபிடாரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

ஒட்டபிடாரம் தொகுதியில் 14/02/2021 அன்று கருங்குளம் கிழக்கு ஓன்றியம் செக்காரகுடி ஊராட்சியில் துன்டரிகை கொடுத்து வாக்கு சேகரிக்கபட்டது நிகழ்வில் வேட்பாளர் சகோதரி சுப்புலட்சுமி கலந்து கொண்டார்கள்  

கோவில்பட்டி தொகுதி – தேர்தல் பரப்புரை

14.02.2021 ஞாயிற்றுக்கிழமை *துவரங்குறிச்சி* பேரூராட்சி பகுதியில் உள்ள உப்பிலியபட்டி, துலுக்கம்பட்டி மற்றும் அய்யனார் கோவில்பட்டி பகுதிகளில் *ஒன்பதாவது நாளாக* தீவிர பரப்புரை செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவுகள் மக்களிடம் விளக்கப்பட்டது. மக்கள்...

திருச்செந்தூர் – நீட் தேர்வில் வென்ற மாணவிக்கு உதவித் தொகை

கடந்த மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வில், புன்னைக்காயல் அரசு பள்ளியில் பயின்ற மாணவி செல்வி.அ.செல்வம் மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ கல்வி பயில (M.B.B.S) தகுதி...

திருச்செந்தூர் – உடன்குடி பகுதியில் தெருமுனைக் கூட்டம்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி 14-02-2021- ஞாயிற்று கிழமை உடன்குடி பகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தெருமுனை பரப்புரை சிறப்பாக நடைபெற்றது.

திருச்செந்தூர் – தென் திருப்பேரையில் ஆர்ப்பாட்டம்

  திருச்செந்தூர் தொகுதி சார்பாக புதிய வேளாண் மசோதாவை கண்டித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தென்திருப்பேரை கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!கட்சி நிர்வாகிகளும், பொது மக்களும் கலந்து கொண்ட நிகழ்வு அப்பகுதியில்...

விளாத்திகுளம் தொகுதி – விவசாயி சின்னம் அச்சு வைத்தல்

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி விளாத்திகுளம் நகர பகுதியில் உள்ள ஆற்றுபாலத்தில் இருபுறமும் கட்சியின் விவசாயி சின்னம் அச்சு வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வரையப்பட்டது.

திருச்செந்தூர் தொகுதி – நபிகளாரை விமர்சித்த கல்யாணராமன் பாசகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

குரும்பூரின் மையப்பகுதியில் வைத்து, நபிகளாரை விமர்சித்த கல்யாண ராமன் மற்றும் பாசகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது! அதில் கட்சியின் தொகுதி நிர்வாகிகளும், அருகாமையிலுள்ள ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர். கேம்லாபாத் ஜமாத்தின் இமாம் அவர்களின்...
Exit mobile version