திருவாரூர் மாவட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நன்னிலம் தொகுதி

நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20.5.2020 அன்று , வலங்கைமான் ஒன்றியம் பூனாயிறுப்பு கிராமத்தில் ஒன்றியச் செயலாளர் மு. கலையரசன் அவர்களின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – நன்னிலம் தொகுதி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 5.5.2020 நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குடவாசல் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட வயலூர் கிராமத்தில் வசிக்கும் 84 குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் காய்கறி வகைகள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக...

மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து வட்டாட்சியரிடம் மனு /நன்னிலம் தொகுதி

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி,வலங்கை ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் மு.கலையரசன் முன்னிலையில் வலங்கைமான் வட்டாச்சியர் அலுவலகத்தில் மதுக்கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி எதிர்ப்பு கடிதம் கொடுக்கப்பட்டது. இதில்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவாரூர்

திருவாரூர் வலங்கை ஒன்றியம் இனாம்கிளியூரில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர் !!!!

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நன்னிலம் தொகுதி

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி வலங்கை ஒன்றியம், ஆலங்குடி காமராஜர் பகுதியில் 29.4.2020 ஒன்றிய செயலாளர் மு . கலையரசன் முன்னிலையில் கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுற குடிநீர் 150 குடும்பங்களுக்கு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/நன்னிலம் தொகுதி

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி,வலங்கை ஒன்றியம், மாஞ்சேரி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் மு. கலையரசன் அவர்களின் முன்னிலையில் மக்களுக்கு கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிளை உறவுகளுடன் கபசுர குடிநீர் 210 குடும்பங்களுக்கு...

திருவாரூர் /கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/

நன்னிலம் தமிழர் கட்சி சார்பாக வலங்கைமான் ஒன்றியம் நன்னிலம் தொகுதியில் இன்று ஒரே நாளில் ராஜேந்திரநல்லூர், சோத்திரியம், எருமைப்படுகை ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள 400 குடும்பங்களுக்கு ஒன்றிய செயலாளர் மு. கலையரசன்...

ஊரடங்கு உத்தரவு -காய்கறிகள் கிராம மக்களுக்கு வழங்குதல்-நன்னிலம்

11.04.2020 ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு காய்கறிகள் நன்னிலம் தொகுதி சிறுபுலியூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை /விழிப்புணர்வு பிரச்சாரம்/நிலவேம்பு கசாயம் வழங்குதல்

31.03.2020 அன்று கொரோனொ வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க #_விழிப்புணர்வு பிரச்சாரமும் #_நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு பணிக்கு இணைத்துக்கொள்ள கோரிக்கை- நன்னிலம்

12.04.2020 இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி நன்னிலம் ஒன்றியம் #_பருத்தியூர்_ஊராட்சியில் #_ஐயா_திரு_அம்மைநாதன் #_ஊராட்சி_மன்றத்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் #_காவல்_துறை#_மருத்துவத்துறை #_செவிலியர்...
Exit mobile version