திருத்துறைப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா
திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சியில் 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வில் ஒன்றியப் பொறுப்பாளர்கள்,ஊராட்சி பொறுப்பாளர்கள்,நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
திருவாரூர் வடக்கு மாவட்ட நன்னிலம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிகள் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் மாநில...
நன்னிலம் தொகுதி – பனைவிதை நடும் திருவிழா
27.08.2020 அன்று நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடும் விழா நடைபெற்றது.
நன்னிலம் தொகுதி- மாதாந்திர கலந்தாய்வு
15.08.2020 அன்று நன்னிலம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது அதே போல 16.08.2020 அன்று நன்னிலம் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
நன்னிலம் தொகுதி – குறுதி கொடை முகாம்
15.08.2020 அன்று குறுதி கொடை வழங்கிய நிகழ்வு நன்னிலம் தொகுதியின் சார்பாக நடைபெற்றது.
நன்னிலம் தொகுதி – புதிய கல்வி கொள்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
12.08.2020 சுற்றுச்சூழல் வரை 2020, புதிய கல்விக் கொள்கை, தேசிய மீனவர் கொள்கை மற்றும் தேசிய இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஆகியவற்றிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி...
நன்னிலம் தொகுதி – காவிரிச்செல்வன் வீரவணக்க நிகழ்வு
நன்னிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரிச்செல்வன் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
நன்னிலம் தொகுதி- தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல்
20.09.2020 அன்று நடந்த மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு மலர் வணக்கம் செய்த நிகழ்வு
நன்னிலம் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
26.09.2020 அன்று நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
அலுவலக திறப்பு விழா – நன்னிலம் தொகுதி
12.08.2020 அன்று நன்னிலம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது அதன் ஊடாக EIA வுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அனைத்து உறவுகளும் கலந்துகொண்டனர்.