பொன்னேரி – துண்டறிக்கை பரப்புரை
2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியில் முதல்கட்டமாக தெற்கு ஒன்றியம் பட்டமந்திரியில் பரப்புரை தொடக்கம்.
வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644
பொன்னேரி தொகுதி – சாலை சீரமைப்பு பணி
பொன்னேரி தொகுதி மீஞ்சூர் நகரம் புங்கம்பேடு பகுதியில் தொடர் மழையால் சாலையில் பள்ளங்களால் பொது மக்களுக்கும் , வாகன ஓட்டிகளுக்கும் பெறும் சிரமமும் , போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு இருந்த நிலையில் நாம்...
பொன்னேரி தொகுதி – 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரை
17/01/2021 அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பொன்னேரி தொகுதியின் 2021 ஆம் ஆண்டின் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் திரு அ.மகேஷ்வரி அவர்கள் ஆவூர் ஊராட்சியில் பரப்புரை...
பொன்னேரி தொகுதி – கொடியேற்று விழா.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் 27/12/20 அன்று மதியம் 3:30 மணிக்கு நம் கட்சியின் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பொன்னேரி தொகுதி – ஒன்றிய நகர கலந்தாய்வு
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் 27/12/20 மாலை 5:00 மணிக்கு மெதூர் பேருந்து நிலையம் அருகில் முதல் மாடியில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு...
பொன்னேரி – பொதுமக்களின் கருத்துகோராமல் எல்லை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்திற்கு எதிராக சுவரொட்டி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதி, தெற்கு ஒன்றியத்தில் உள்ள காட்டுப்பள்ளி ஊராட்சியில் L&T(Larsen & Toubro) அமைந்துள்ளது. தற்போது இதனை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.காட்டுப்பள்ளி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களிடம் கருத்து கோராமல்...
பொன்னேரி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
பொன்னேரி தொகுதியில் 06:12:2020 அன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் திருவுருவ சிலைக்கு புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது
பொன்னேனி தொகுதி – மழைநீர் குளம் சீரமைப்பு பணி
புரேவி புயல் மழையால் பொன்னேனி தொகுதி காட்டூர் ஊராட்சியில் வீடூகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மழைநீர் தேங்கியதை அடுத்து குளத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகிகளிடமும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் அறிவித்தும்...
பொன்னேரி தொகுதி – புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
பொன்னேரி தொகுதி , மீஞ்சூர் தெற்கு ஒன்றியம், நாலூர் ஊராட்சியில்
04:12:2020 அன்று புரேவி புயலால் நாலூர் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களை நாலூர் அரசுப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள
அப்பகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி நாலூர் ஊராட்சி...
பொன்னேரி தொகுதி – மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி சார்பாக மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நவம்பர் 27.11.2020 அன்று காலை 11:00 மணியளவில் பொன்னேரி
மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நினைவேந்தலில் பொன்னேரி தொகுதி அனைத்து நிலை...



