இன்று 5-3-2011 அன்று அம்பத்தூர் பகுதியில் தேசியத் தாய் பார்வதி அம்மாள் அவர்களுக்கு வீரவணக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.
வருகின்ற 5-3-2011 அன்று அம்பத்தூர் பகுதியில் தேசியத் தாய் பார்வதி அம்மாள் அவர்களுக்கு வீரவணக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.
5-3-2011 அன்று காரிக்கிழமை(சனி) அன்று மாலை 5 மணிக்கு அம்பத்தூர் பகுதியில் உள்ள மன்னூர்பேட்டை...
19-2-2011 அன்று சென்னை மாதவரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கூட்டம்...
வருகின்ற 19-2-2011 அன்று சென்னை மாதவரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி யின் மாபெரு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கூட்டம் மாதவரம் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின்...
[படங்கள் இணைப்பு]திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற தமிழர் தேசிய திருவிழா.
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் “தமிழர் தேசிய திருவிழா” சனவரி 17-ஆம் தேதி இனிதே கொண்டாடப்பட்டது. ஊரெங்கும் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டு, தானி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக காலை 9 மணி முதலே சிறுவர்களும்,...
17-1-2011 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக விளையாட்டு போட்டிகள்...
வருகின்ற சனவரி 17-1-2011 திங்கள்கிழமை திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் உள்ள திருவள்ளூர் அரங்கத்தில் தமிழர் திருநாளான தை பொங்கல் அன்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக தமிழர்...
தேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை
தேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை


![[படங்கள் இணைப்பு]திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற தமிழர் தேசிய திருவிழா.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/images-18.jpg)

