திருவள்ளூர் மாவட்டம்

இன எழுச்சிக்கருத்தரங்கம்-தமிழின மீட்சிக்கான கருத்தியல் புரட்சி

'தமிழின மீட்சிக்கான கருத்தியல் புரட்சி'-இன எழுச்சிக்கருத்தரங்கம் ஏப்ரல் 04 மாலை காலை 09 மணி முதல் மாலை 06 மணிவரை சென்னை, அம்பத்தூர், எச்.பி.எம். அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. சான்றோர் பெருமக்கள் பேருரை...

திருவள்ளூர் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக உணவுக்கொடை வழங்கப்பட்டது

திருவள்ளூர் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக, முப்பாட்டன் முருகன் கோயில் திருவிழாவுக்கு வந்த பொதுமக்களுக்கு கொரட்டூரில் உணவுக்கொடை வழங்கப்பட்டது. உணவுக்கொடையினை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூரில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது

திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கடம்பத்தூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க தெருமுனைக்கூட்டம் 21/02/15 அன்று மாலை ௦6 மணிக்கு நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மறுதொன்றியன்,...

திருவொற்றியூர் எம்.ஆர்.எப். தொழிலாளர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு

ஒப்பந்தப் பிரச்சினைக் காரணமாக தொடர் உண்ணாவிரதம் இருக்கும் திருவொற்றியூர் எம்.ஆர்.எப். தொழிலாளர்களை திருவொற்றியூரில் 12-02-15 அன்று   நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர்,...

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அருமருந்தையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அருமருந்தையில்  05-02-15 அன்று கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கோகுல் தலைமை வகித்தார்.  மாநில இளைஞர் பாசறை செயலாளர் அறிவுச்செல்வன் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மேட்டுசேரி சிற்றூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க, வீதி பிரசாரமும் தெருமுனைக்கூட்டமும் 01/02/15 அன்று மாலை நடைப்பெற்றது . மாவட்ட பொறுப்பாளர்கள் கிளிண்டன்,ராஜேஷ்,தினேஷ்,கார்த்தி,...

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக, தேசியத்தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் கொரட்டூரில் நடந்தது.

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக வரலாற்றுத்தலைவனுக்கு வாழ்த்தரங்கம் பொதுக்கூட்டம் 20-11-14 அன்று கொரட்டூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது.  

திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கொரட்டூரில் நடந்தது.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ராசமுருகன் தலைமையில் 13-10-14 அன்று கொரட்டூரில் நடந்தது. இதில் புலிப்பாய்ச்சல் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் தெருமுனை கூட்டம்.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி, கே.ஜி. கண்டிகை கிராமத்தில் தெருமுனை கூட்டம் 25.04.2014 அன்று மாலை நடைபெற்றது.

இனத்தின் இரத்தத்தை குடித்தவன் இந்தியாவிற்கு வந்ததை எதிர்த்து திருவள்ளூர் நடுவண் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர் நடுவண் மாவட்ட சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதேன்னரசன் தலைமையில் 26.05.2014 மாலை,  "எம் இனத்தின் இரத்தத்தை குடித்தவன் இந்தியாவிற்கு வந்ததை எதிர்த்தும்,அவனை அழைத்த இந்திய அரசை கண்டித்தும்" என்ற முழக்கத்தோடு அம்பத்தூர் உழவர்...
Exit mobile version