திருவள்ளூர் மாவட்டம்

மணலியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக திருவொற்றியூர்  தொகுதிக்குட்பட்ட மணலி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி அவர்களின் தாயார் இறுதிஊர்வலத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்றார்

ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி அவர்களின் தாயார் இறுதிஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று ஆறுதல் கூறினார்.

வேட்பாளர் அறிமுகப்பொதுக்கூட்டம்-மதுரவாயல் (காரம்பாக்கம்) 07-11-2015

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக 07-11-2015 அன்று மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர், காரம்பாக்கம் பகுதியில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரவாயல் தொகுதி வேட்பாளர் வாசு, பூந்தமல்லி...

பெருந்தமிழர் அப்துல் கலாமுக்கு மலர் வணக்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் 28-07-15 அன்று மாலை பெருந்தமிழர் ஐயா அப்துல் கலாம் அவர்களின் படம் திறந்து வைக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

போரூர் ஏரியை மீட்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

போரூர் ஏரியை தனியாருக்குத் தாரைவார்க்கும் பொதுப்பணித்துறையைக் கண்டித்தும், போரூர் ஏரியை மீட்டு பாதுகாக்கக்கோரியும் 22-07-15 அன்று சென்னை, போரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கண்டன உரையாற்றினார்.

கொரட்டூர் ஏரியை சீரமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சி மனு

கொரட்டூர் ஏரியை சீரமைக்கவும், ஆக்கிரமைப்புகளை அகற்றவும்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் தலைமையில் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டியில் மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது.

திருவள்ளுர் நடுவண் மாவட்டம் சார்பாக கும்மிடிப்பூண்டியில் 02-05-15 அன்று மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் ஏழுமலை, மாவட்டத்தலைவர் மாதவரம் இராசு, மாவட்டப்பரப்புரையாளர் இடிமுரசு, மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர்...

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருவள்ளூரில் நடந்தது

'புரட்சிப் பாவேந்தரும்-தமிழர் எழுச்சியும்' என்ற தலைப்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 29-04-15 அன்று திருவள்ளூரில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

நாம் தமிழர் மாணவர் பாசறையின் மாநிலக் கலந்தாய்வுக்கூட்டம் சென்னையில் நடந்தது.

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் கலந்தாய்வுக்கூட்டம் 06-04-15 அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுக்க இருந்து மாணவர் பாசறை...

234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டி என்பது தோற்பதற்கல்ல! தொடங்குவதற்கு!! -சீமான்

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம் 04-04-15 அன்று சென்னை, அம்பத்தூர், எச்.பி.எம். திருமணக்கூடத்தில் நடந்தது. காலை 09 மணிக்கு அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி ஏற்று கருத்தரங்கம்...
Exit mobile version