அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு, 12-08-2018 அன்று காலை நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பொறுப்பாளர்களுடன்...
திருத்தணி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு, 12-08-2018 அன்று காலை நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – செங்குன்றம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான், மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும் சந்தித்துகட்சியின் உட்கட்டமைப்பை முறைபடுத்திவருகிறார். இன்று 13-08-2018 (திங்கட்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 03 மணிவரை திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, மாதாவரம், பொன்னேரி, மற்றும் திருவொற்றியூர் சட்டமன்றத்...
திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்
திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும் சந்தித்து...
சுற்றறிக்கை: திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்
சுற்றறிக்கை: திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும்...
தனியார் நிகழ்ச்சிக்காக அரசு பள்ளிக்கு முழுவிடுமுறை: எதிர்ப்பு தெரிவித்த 18 பேர் கைது
கட்சி செய்திகள்: தனியார் நிகழ்ச்சிக்காக அரசு பள்ளிக்கு முழுவிடுமுறை: எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் 18 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் மணலி பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தனியார்...
சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் (திருவள்ளூர் மாவட்டம்)
சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்
(திருவள்ளூர் மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும்...
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரேநாளில் 6 பகுதிகளில் கொடியேற்றம்
29/4/2018 காலை 9.00 மணிக்கு நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி தெற்கு நகரத்தில் மொத்தம் 6,இடத்தில் புலி கொடி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் அவர்கள் முன்னிலையில் ஏற்றபட்டது.
1) முகப்பேர்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் – கும்மிடிப்பூண்டி
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி மாதர்பாக்கம் பகுதி சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் மெழுகுவர்த்தி...
ஆந்திராவில் அப்பாவி 6 தமிழர்கள் படுகொலை: திருவள்ளூர் (ந) மாவட்ட இளைஞர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அப்பாவி 6 தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர அரசை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காமல் அமைதி காக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், இளைஞர் பாசறை சார்பில்...









