திருவள்ளூர் மாவட்டம்

சுற்றறிக்கை: திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்

சுற்றறிக்கை: திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் | நாம் தமிழர் கட்சி கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும்...

தனியார் நிகழ்ச்சிக்காக அரசு பள்ளிக்கு முழுவிடுமுறை: எதிர்ப்பு தெரிவித்த 18 பேர் கைது

கட்சி செய்திகள்: தனியார் நிகழ்ச்சிக்காக அரசு பள்ளிக்கு முழுவிடுமுறை: எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் 18 பேர் கைது திருவள்ளூர் மாவட்டம் மணலி பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தனியார்...

சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் (திருவள்ளூர் மாவட்டம்)

சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் (திருவள்ளூர் மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும்...

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரேநாளில் 6 பகுதிகளில் கொடியேற்றம்

29/4/2018 காலை 9.00 மணிக்கு நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி தெற்கு நகரத்தில் மொத்தம் 6,இடத்தில் புலி கொடி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் அவர்கள் முன்னிலையில் ஏற்றபட்டது. 1) முகப்பேர்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் – கும்மிடிப்பூண்டி

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி மாதர்பாக்கம் பகுதி சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் மெழுகுவர்த்தி...

ஆந்திராவில் அப்பாவி 6 தமிழர்கள் படுகொலை: திருவள்ளூர் (ந) மாவட்ட இளைஞர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அப்பாவி 6 தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர அரசை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காமல் அமைதி காக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், இளைஞர் பாசறை சார்பில்...

அப்துல்கலாம் 2ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

அப்துல்கலாம் 2ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை (28-07-2017) | நாம் தமிழர் கட்சி தமிழ் அறிவியலின் பெருமைமிகு அடையாளம் நமது ஐயா அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளையொட்டி...

19-02-2017 வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா – திருத்தணி

19-02-2017 வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா - திருத்தணி ==================================== தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! நமது இன மூதாதை! முருகப் பெரும்பாட்டனுக்கு நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி நடத்தும்...

திருவள்ளூர் கிறிஸ்ட் கலை அறிவியல் கல்லூரி விழாவில் சீமான் உரை

09-01-2016 | திருவள்ளூர் கிறிஸ்ட் கலை அறிவியல் கல்லூரி விழாவில் சீமான் உரை

மழைநீரை அகற்றக்கோரி திருநின்றவூரில் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதி, திருநின்றவூர், பெரியார் நகரில் பதினைந்து நாட்களுக்கு மேலாக தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (26-12-15) மாலை 3 மணிக்கு  தலைமை ஒருங்கிணைப்பாளர்...
Exit mobile version