பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
சனிக்கிழமை 29/09/2018 அன்று மாலை திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை-பனை விதை திருவிழா-திருவள்ளூர் தொகுதி
23.04.2018 (ஞாயிற்றுக்கிழமை) நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை நடத்தும் பலகோடி பனைத்திட்டம் பனை விதை நடும் திருவிழா திருஆலங்காடு ஒன்றியம்,திருவள்ளூர் தொகுதி,திருஆலங்காடு ஏரி கரையில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை...
நாம் தமிழர் கட்சி-சுற்று சூழல் பாசறை-பனை விதை நடும் விழா- கும்மிடிப்பூண்டி
நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஒரு நாள் ஒரு லட்சம் பனை விதை நடுதல் விழா காலை 8 மணி முதல் 3 மணி வரை...
திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் - தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், மற்றும் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள்...
திருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
திருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூவிருந்தவல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் - தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூவிருந்தவல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத்...
திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் (திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் (திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி) பொறுப்பாளர்கள் நியமனம் - தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், மற்றும் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம்...
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு, 12-08-2018 அன்று காலை நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பொறுப்பாளர்களுடன்...
திருத்தணி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு, 12-08-2018 அன்று காலை நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – செங்குன்றம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான், மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும் சந்தித்துகட்சியின் உட்கட்டமைப்பை முறைபடுத்திவருகிறார். இன்று 13-08-2018 (திங்கட்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 03 மணிவரை திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, மாதாவரம், பொன்னேரி, மற்றும் திருவொற்றியூர் சட்டமன்றத்...
திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்
திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும் சந்தித்து...








