உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி தெற்குப்பகுதி மகளிர் பாசறை
சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில்
அனைத்து மகளிர் பாசறை பொறுப்பாளர்களுகும் தெற்குபகுதி பொறுப்பாளர்களும்
உறுப்பினர் முகாமில் கலந்துகொண்டனர்
இராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
மதுரவாயல் நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய இராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு மதுரவாயல் மின்வாரியம் அருகில் செலுத்தப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மதுரவாயல்
மதுரவாயல் நாம் தமிழர் கட்சி சார்பாக 155வது வட்டம் அரசமரம் அருகில் உறுப்பினர் முகாம் நடைப்பெற்றது இதில்மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
ராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் வீர மரணமடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு மாதவரம் தொகுதி, சோழவரம் கிழக்கு ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது
முத்துக்குமார் நினைவு தூணுக்கு-மலர் வணக்கம்
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதி சார்பாக வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ரெட்டேரி சந்திப்பிலிருந்து மாதவரம் நாம் தமிழர் கட்சி உறவுகளோடு பேரணியாக சென்று முத்துக்குமார் நினைவு தூணுக்கு...
முத்துக்குமார் -நினைவேந்தல்
வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல், மாதவரம் தொகுதி, சோழவரம் மேற்கு ஒன்றியத்தில் நடைபெற்றது.
I
முத்துக்குமார் நினைவு நாள்-கொடியேற்றம்
வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் புலிகொடி ஏற்றும் நிகழ்வு மாதவரம் தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றியத்தியத்தில் சிறப்பாக நடைபெற்றது
வீரத்தமிழ் மகன் முத்துக்குமார்-நினைவு நாள்
வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல், சோழவரம் கிழக்கு ஒன்றியம், காரனோடை ஊராட்சியில் நடைபெற்றது
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை -பயிற்சி முகாம்
நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி
மற்றும்
நடுவண்-கிழக்கு பகுதி
இணைந்து நடத்திய
கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறையின்
மாபெரும் பயிற்சி முகாம்
இதில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில செயலாளர்
செ.ஈஸ்வரன் அவர்கள்
பயிற்சிஅளித்தார்
வீர தமிழ் மகன் முத்துகுமார் நினைவு நாள்-
திருவள்ளூர் மாவட்டம் ,மீஞ்சூர் நகரம் சார்பாக இன்று செவ்வாய்கிழமை 29.01.19 காலை 11 மணி அளவில்
மாவீரன் முத்துக்குமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு
மீஞ்சூர் நகரத்தில் மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.









