திருவள்ளூர் மாவட்டம்

ஊராட்சி கலந்தாய்வு-பூந்தமல்லி தொகுதி

பூந்தமல்லி தொகுதி சார்பாக சென்னனீர்ப்குப்பம் ஊராட்சியில் 16.2.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  

நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு-பூந்தமல்லி தொகுதி

பூந்தமல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு குடிநீர் மேப்பூர் தாங்கள் ஊராட்சியில் வழங்கப்பட்டது.

கொடியேற்றும் விழா-திருத்தணி சட்டமன்றத் தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருத்தணி சட்டமன்றத் தொகுதி பள்ளிப்பட்டு வட்டம், தாங்கல் கிராமத்தில் 08.02.2020 அன்று தைப்பூசம் திரு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு" நடைபெற்றது.

சிலம்பம் பயிற்சி தொடக்க விழா-பூந்தமல்லி தொகுதி

நமது பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி பூந்தமல்லி தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பில் இலவச பயிற்சி வகுப்பு 2.2.2020 அன்று தொடங்கப்பட்டது .

வீரத்தமிழ் மகன் முத்துகுமார்-நினைவேந்தல் நிகழ்வு

29.11.2020 அன்று வீரத்தமிழ் மகன் முத்துகுமார் அவர்களின்  11வது ஆண்டு நினைவேந்தல் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் நகரத்தில் நடைபெற்றது.

உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு-அம்பத்தூர் தொகுதி

அம்பத்தூர் தொகுதி 82 வது வட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் அட்டை பதிவு செய்த புதிய உறவுகளுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கபட்டது.

உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம்/பூந்தமல்லி தொகுதி

பூந்தமல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி  உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் 22,1. 2020  நடைபெற்றது

சாலையில் உள்ள குப்பைகள் அகற்றும் பணி-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி யில் 19/1/2020  காலை 8 மணிக்கு சோழவரம் கிழக்கு ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சி தலைவர் தலைமையில் சாலையில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வாணக்கம்-பொன்னேரி

16/01/2020 உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழை போற்றும் விதமாக திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி, மணலி புதுநகர் எடையாஞ்சாவடியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர்...

கொடி ஏற்றும் நிகழ்வு-திருத்தணி சட்டமன்றத் தொகுதி

தை முதல் நாள் 15.01.2020 மாலை 4.00 மணிக்கு திருத்தணி சட்டமன்றத் தொகுதி, இரா.கி.பேட்டை வட்டம், கொண்டாபுரம் கிராமத்தில், நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது,
Exit mobile version