கொள்கை விளக்க பொதுக் கூட்டம்-பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி நசரத்பேட்டையில் 18.3.2020 அன்று கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது பேராசிரியர் . கல்யாண சுந்தரம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்..
கலந்தாய்வுக்கூட்டம்,-திருத்தணி சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கான, கலந்தாய்வுக்கூட்டம், 15.03.2020 அன்று நடைபெற்றது, இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு
நாம் தமிழர் கட்சி திருவள்ளுவர் நடுவண் மாவட்டம், மாதவரம் தொகுதி, செங்குன்றம்(நாரவாரிகுப்பம் பேரூராட்சி) சார்பாக 23.02.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு...
கொடியேற்றும் நிகழ்வு -திருவள்ளூர் தெற்கு மாவட்டம்
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக 08/03/2020 காலை பாரிவாக்கத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -ஆவடி சட்டமன்றத் தொகுதி
ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி மேற்கு நகரத்தின் சார்பாக சேக்காடு பகுதியில் 3.3.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு குடிநீர் வழங்குதல்-ஆவடி தொகுதி
ஆவடி தொகுதி திருநின்றவூர் பேரூராட்சியில் பெரியார் நகரில் 3.3.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது இதில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆவடி தொகுதி
ஆவடி தொகுதி தெற்கு நகரத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 3.3.2020 காமராஜர் நகரில் நடைபெற்றது.
அங்கன்வாடி வளாகம் சீரமைப்பு பணி-பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி மேப்பூர் தாங்கல் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி வளாகம் சுத்தம் செய்து சீர் அமைக்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம்
பாரிவாக்கத்தில் 23.2.2020 அன்று நடைபெற்றது .
கொடியேற்றும் விழா- பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி பாரிவாக்கம் ஊராட்சியில் 23.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் விழா நடைபெற்றது இதில் ஊராட்சி,ஒன்றிய மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.









