திருவள்ளூர் மாவட்டம்

கபசுரக் குடிநீர் வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை

13-04_2020  திங்கள்கிழமை நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்  கபசுரக் குடிநீர்      பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மதுரவாயல்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்

11/04/2020  ... திருவள்ளூர் தெற்கு மாவட்டம்  நாம் தமிழர் கட்சியின் சார்பாக மதுரவாயல் 147வது வட்டத்தில் உணவின்றி தவிக்கும்  ஏழை எளிய மக்களுக்கு  மதிய உணவு வழங்கப்பட்டது இதில் மு.களஞ்சியம் அவர்களும் மற்றும்...

திருநங்கை தாய்மார்களுக்கு நிவாரண உதவி- அம்பத்தூர் தொகுதி

18.4.2020 அன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்குப் பகுதி 81வது வட்டத்திற்கு உட்பட்ட கல்யாணபுரத்தில் வசிக்கும் 20 திருநங்கைகளுக்கு சுமார் ஒரு மாதத்திற்கு தேவையான அடிப்படை உணவு பொருட்கள் அரிசி, து.பருப்பு, கோதுமை...

உணவு பொருட்கள் வழங்குதல்-கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் 30 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் பொது மக்களுக்கு...

கொள்கை விளக்க பொதுக் கூட்டம்-பூந்தமல்லி தொகுதி

பூந்தமல்லி தொகுதி நசரத்பேட்டையில் 18.3.2020 அன்று கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது பேராசிரியர் . கல்யாண சுந்தரம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்..

கலந்தாய்வுக்கூட்டம்,-திருத்தணி சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கான,  கலந்தாய்வுக்கூட்டம், 15.03.2020 அன்று நடைபெற்றது, இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு

நாம் தமிழர் கட்சி திருவள்ளுவர் நடுவண் மாவட்டம், மாதவரம் தொகுதி, செங்குன்றம்(நாரவாரிகுப்பம் பேரூராட்சி) சார்பாக 23.02.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு...

கொடியேற்றும் நிகழ்வு -திருவள்ளூர் தெற்கு மாவட்டம்

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக  08/03/2020 காலை பாரிவாக்கத்தில்  கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -ஆவடி சட்டமன்றத் தொகுதி

ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி மேற்கு நகரத்தின் சார்பாக சேக்காடு பகுதியில் 3.3.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு குடிநீர் வழங்குதல்-ஆவடி தொகுதி

ஆவடி தொகுதி திருநின்றவூர் பேரூராட்சியில் பெரியார் நகரில் 3.3.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது இதில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது
Exit mobile version