சாத்தான்குளம் சம்பவம் நீதிகேட்டு ஆர்ப்பாட்டம் – திருவள்ளூர்
இன்று 02.07.2020 காலை திருவள்ளூர்,மணவாளநகர் கடைவீதியில் சாத்தான்குளம் சம்பவம் அப்பாவி தந்தை, மகன் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் ,மாவட்டச்செயலாளர் பசுபதி,மாவட்ட த்தலைவர் செகன்நாத்,மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மாதாவரம் தொகுதி
மாதவரம் தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றியம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
கொடியேற்றும் நிகழ்வு – மாதாவரம் தொகுதி
31/05/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதவரம் தொகுதி சோழபுரம் மேற்கு ஒன்றியம் ஆட்டந்தாங்கல் பகுதியில் புதிதாக நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அவர்களும்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பூவிருந்தவல்லி தொகுதி
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு பூவிருந்தவல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- பூவிருந்தவல்லி தொகுதி
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 31.5.2020 பூவிருந்தவல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி
கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் மாதர்பாக்கம் பகுதியில் 144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்று திறனாளிகளை சேர்ந்த குடும்பங்களுக்கு கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருவள்ளூர்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- பூவிருந்தவல்லி தொகுதி
05/05/2020 அன்று பூவிருந்தவல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருமழிசை பிராயம்பத்து பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரண உதவி – கும்மிடிப்பூண்டி தொகுதி
கும்மிடிப்பூண்டி தொகுதி, கவரைப்பேட்டை அருகில் 144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்று திறனாளிகளை சேர்ந்த குடும்பங்களுக்கு கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் மாதவரம்...
மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்
மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு திருவள்ளுவர் மாவட்டம் சொழவரம் பகுதியில் குருதிக்கொடை முகாம் நடை பெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் செகதீச பாண்டியன் வழக்கறிஞர் சுரேசுகுமார்,அவர்களும் மகளிர் பாசறை...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி
கும்மிடிப்பூண்டி தொகுதி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் கொரோனா பேரிடர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் மாதவரம்...








