திருவள்ளூர் மாவட்டம்

தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008234 | நாள்: 23.08.2020 திருவள்ளூர் தெற்கு மாவட்டம்(மதுரவாயல் மற்றும் பூவிருந்தவல்லி தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  மோ.வினோத்                   - 11584657593 செயலாளர்          - ...

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப் பெறக்கோரி பதாகை ஏந்தி விழிப்புணர்வு போராட்டம்- கும்மிடிப்பூண்டி தொகுதி

திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய,‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ...

சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் பண்ணை திட்டம்- திருவள்ளூர் தொகுதி

திருவள்ளூர் தொகுதி,திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் முயற்சியில் அதில் ஒரு பகுதியாக (02.07.2020) ஞாயிற்றுக்கிழமை அன்று ஆயிரத்துக்கும் மோற்பட்ட விதை கொண்டு பண்ணை உருவாக்கப்பட்டது...விதை...

பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு- பொன்னேரி தொகுதி

பெருந்தலைவர் காமராஜர் ஜயாவிற்கு பொன்னேரி தொகுதி சார்பாக காட்டூர் பகுதியில் மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 

வீரமிகுபாட்டன் அழகு முத்துகோன் வீர வணக்க நிகழ்வு – மதுரவாயல்

147 வது வட்டம், மதுர வாயல் தொகுதி சார்பாக மாவீரன் அழகு முத்து கோனுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

ஈழ தமிழ் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசியத்தின் மீது தீரா பற்று கொண்ட வெளிநாட்டில் இறை பணியாற்றும் தமிழ் அருட் தந்தையர்கள் குழு சார்பாக கும்மிடிப்பூண்டி...

சாத்தான்குளம் சம்பவம் நீதிகேட்டு ஆர்ப்பாட்டம் – திருவள்ளூர்

இன்று 02.07.2020 காலை திருவள்ளூர்,மணவாளநகர் கடைவீதியில் சாத்தான்குளம் சம்பவம் அப்பாவி தந்தை, மகன் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் ,மாவட்டச்செயலாளர் பசுபதி,மாவட்ட த்தலைவர் செகன்நாத்,மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மாதாவரம் தொகுதி

மாதவரம் தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றியம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

கொடியேற்றும் நிகழ்வு – மாதாவரம் தொகுதி

31/05/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதவரம் தொகுதி சோழபுரம் மேற்கு ஒன்றியம் ஆட்டந்தாங்கல் பகுதியில் புதிதாக நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அவர்களும்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பூவிருந்தவல்லி தொகுதி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு பூவிருந்தவல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
Exit mobile version