திருவள்ளூர் மாவட்டம்

அம்பத்தூர் தொகுதி – பனைதிருவிழா அண்ணன் சீமான் பங்கேற்பு.

04.10.20 அன்று நாம்தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் பனைத்திருவிழாவை முன்னிட்டு அம்பத்தூர் தொகுதி சார்பில் நடைபெற்ற பனைவிதை நடவு திருவிழாவில் அண்ணன் சீமான் கலந்துகொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தார்.

ஆவடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

உறுப்பினர் சேர்க்கை திருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி சார்பாக ஆவடி தெற்கு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மாலை 6 வரை நடைபெற்றது, இந்த நிகழ்வின்போது...

மத்திய அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி தொகுதி பங்கேற்பு

ஆவடியில் உள்ள பாதுக்காப்பு துறை நிறுவனங்களான OCF,HVF,EFA மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் ஆகுவதை கண்டித்து ஆவடியில் அனைத்து பாதுக்காப்புதுறை மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி...

அம்பத்தூர் தொகுதி – கொரட்டூர் சுரங்கபாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடக்கோரி ஆர்பாட்டம்.

07.10.20 அன்று மாலை 5 மணியளவில் பணிகள் முடிக்கப்பட்டு இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடாமல் இருக்கும் கொரட்டூர் சுரங்கபாதையை திறக்கக்கோரி நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் தொகுதி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்...

உறுப்பினர் சேர்க்கை திருவிழா – கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம்

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாகஉறுப்பினர் சேர்க்கை திருவிழா பாலவாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம்-பனை விதை நடும் விழா –

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பாக பாலவாக்கம் ஊராட்சியில் பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – கர்மவீரர் காமராசர் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கர்மவீரர் காமராசரின் திருவுருவ சிலைக்கு  மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நாள்:02-10-2020, வெள்ளிக்கிழமைகும்மிடிப்பூண்டி பேரூராட்சி

ஆவடி தொகுதி – கிழக்கு நகரம் திருமுல்லைவாயில்

ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் பகுதியில் இணைந்த உறவுகளுக்கு இன்று (06/10/2020) வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை கொடுக்கப்பட்டு கட்சியில் இணைந்தமைக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது  

ஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு தினம் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது,

ஆவடி தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் முன்னிட்டி ஆவடியில் உள்ள பெருந்தலைவர் சிலைக்கு ஆவடி சட்டமன்றத் தொகுதி உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தினார்கள், இந்த நிகழ்வில் ஆவடி...
Exit mobile version