திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி அவர்களின் உயிர்காக்க உதவுவோம்!
அவசர அறிவிப்பு:
அன்பின் உறவுகளுக்கு!
வணக்கம்.
நீண்ட காலமாகத் தமிழ்த்தேசியக் களத்தில் அரும்பாடாற்றிவரும் மூத்த செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் மீது அளப்பெரும் பற்றுக் கொண்டு களப்பணியாற்றிவரும் திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி...
கும்மிடிப்பூண்டி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை திருவிழா பெரியபுலியூர் ஊராட்சியில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக எல்லாபுரம் ஒன்றியம் சார்பாக பெரியபுலியூர் ஊராட்சியில் திருகண்டலம் ஊராட்சியில் ஆகிய பகுதிகளில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது ...
கும்மிடிப்பூண்டி தொகுதி-உறுப்பினர் சேர்க்கை திருவிழா
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக 03-10-2020, சனிக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை திருவிழா திருகண்டலம் ஊராட்சியில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி -கபசுரக் குடிநீர் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம்
சார்பாக 04-10-2020, ஞாயிற்றுக்கிழமை எளாவூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
பொன்னேரி தொகுதி -பனை விதை நடும் விழா
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மற்றும் பொன்னேரி தொகுதி சூற்றுச்சூழல் பாசறை சார்பாக 4:10:2020 அன்று பல்வேறு இடங்களில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.
பொன்னேரி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா
04:10:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை திருவிழா நான்கு பகுதிகளில்
பழவேற்காடு, காட்டூர், மீஞ்சூர் நகரம் மற்றும் பொன்னேரி நகரத்தில் நடைபெற்றது...
அம்பத்தூர் தொகுதி – மேற்கு பகுதி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்தாய்வு…
அம்பத்தூர் தொகுதி மேற்குப்பகுதிக்கான பொறுப்பாளர்கள் மற்றும் 79வது வட்டம், 80வது வட்டம், 81வது வட்டம், 82வது வட்டம், என கட்சி பாசறைக்கான 8 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் சேர்ந்தது மற்ற பாசறை...
ஆவடி தெற்கு நகரம்- ஒரே நாளில் 10 லட்சம் னைவிதைகள் நடவு –
பனவிதைத் திருவிழாவின் தொடர்ச்சியாக 11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் அமைந்துள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் ஆவடி தொகுதியின் அனைத்து நகர உறவுகளும் ஒன்றாக இனைந்து பனை விதைகளை நடவு...
ஆவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தொகுதியின் தெற்கு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.






