திருவள்ளூர் மாவட்டம்

கும்மிடிப்பூண்டி தொகுதி-உறுப்பினர் சேர்க்கை திருவிழா

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல்  தொழில்நுட்ப பாசறை சார்பாக 03-10-2020, சனிக்கிழமை அன்று  உறுப்பினர் சேர்க்கை திருவிழா திருகண்டலம் ஊராட்சியில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி -கபசுரக் குடிநீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் சார்பாக 04-10-2020, ஞாயிற்றுக்கிழமை எளாவூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் 300-க்கும் மேற்பட்ட  இடங்களில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 

பொன்னேரி தொகுதி -பனை விதை நடும் விழா 

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மற்றும் பொன்னேரி தொகுதி சூற்றுச்சூழல் பாசறை சார்பாக 4:10:2020 அன்று பல்வேறு இடங்களில் பனை விதை நடும் விழா  நடைபெற்றது.

பொன்னேரி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

04:10:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை திருவிழா நான்கு பகுதிகளில் பழவேற்காடு, காட்டூர், மீஞ்சூர் நகரம் மற்றும் பொன்னேரி நகரத்தில் நடைபெற்றது...

அம்பத்தூர் தொகுதி – மேற்கு பகுதி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்தாய்வு…

அம்பத்தூர் தொகுதி மேற்குப்பகுதிக்கான பொறுப்பாளர்கள் மற்றும் 79வது வட்டம், 80வது வட்டம், 81வது வட்டம், 82வது வட்டம், என கட்சி பாசறைக்கான  8 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் சேர்ந்தது மற்ற பாசறை...

ஆவடி தெற்கு நகரம்- ஒரே நாளில் 10 லட்சம் னைவிதைகள் நடவு –

பனவிதைத் திருவிழாவின் தொடர்ச்சியாக 11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் அமைந்துள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் ஆவடி தொகுதியின் அனைத்து நகர உறவுகளும் ஒன்றாக இனைந்து பனை விதைகளை நடவு...

ஆவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தொகுதியின் தெற்கு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

திருத்தணி – பனைத் திருவிழா

திருத்தணி தொகுதியில் பள்ளிப்பட்டு ஒன்றியம், கீச்சலம் கிராமத்தில் பனைதிருவிழாவை முன்னிட்டு 500 பனை விதைகள் நடப்பட்டது ...

ஆவடித்தொகுதி – பனைவிதைத் திருவிழா

சுற்று சூழல் பாசறை சார்பாக ஒரே நாளில் 10 லட்சம் பனைவிதைகள் நடவு- பனவிதைத் திருவிழா 04/10/2020 அன்று காலை 9 மணிக்கு புழல் ஏரியில் நடைபெற்றது. இந்த பனைவிதை திருவிழாவில் ஆவடி தொகுதியை...

அம்பத்தூர் தொகுதி- ஐயா தமிழ்முழக்கம் சாகுல்அமீது நினைவு கல்வெட்டு அண்ணன் சீமான் திறந்து வைத்தார்.

04.10.20 அன்று அம்பத்தூர் தொகுதி 81ஆவது வட்டத்தின் சார்பில் ஐயா தமிழ்முழக்கம் சாகுல்அமீது அவர்களின் நினைவாக வைக்கப்பட்ட கல்வெட்டு திறப்பு நிகழ்வில் அண்ணன் சீமான் கலந்துகொண்டு புலிக்கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்தார். நிகழ்வை முன்னெடுத்து ஒருங்கிணைத்த உறவுகள்...
Exit mobile version