அம்பத்தூர் தொகுதி – மேற்கு பகுதி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்தாய்வு…
அம்பத்தூர் தொகுதி மேற்குப்பகுதிக்கான பொறுப்பாளர்கள் மற்றும் 79வது வட்டம், 80வது வட்டம், 81வது வட்டம், 82வது வட்டம், என கட்சி பாசறைக்கான 8 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் சேர்ந்தது மற்ற பாசறை...
ஆவடி தெற்கு நகரம்- ஒரே நாளில் 10 லட்சம் னைவிதைகள் நடவு –
பனவிதைத் திருவிழாவின் தொடர்ச்சியாக 11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் அமைந்துள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் ஆவடி தொகுதியின் அனைத்து நகர உறவுகளும் ஒன்றாக இனைந்து பனை விதைகளை நடவு...
ஆவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தொகுதியின் தெற்கு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திருத்தணி – பனைத் திருவிழா
திருத்தணி தொகுதியில் பள்ளிப்பட்டு ஒன்றியம், கீச்சலம் கிராமத்தில் பனைதிருவிழாவை முன்னிட்டு 500 பனை விதைகள் நடப்பட்டது
...
ஆவடித்தொகுதி – பனைவிதைத் திருவிழா
சுற்று சூழல் பாசறை சார்பாக ஒரே நாளில் 10 லட்சம் பனைவிதைகள் நடவு- பனவிதைத் திருவிழா 04/10/2020 அன்று காலை 9 மணிக்கு புழல் ஏரியில் நடைபெற்றது.
இந்த பனைவிதை திருவிழாவில் ஆவடி தொகுதியை...
அம்பத்தூர் தொகுதி- ஐயா தமிழ்முழக்கம் சாகுல்அமீது நினைவு கல்வெட்டு அண்ணன் சீமான் திறந்து வைத்தார்.
04.10.20 அன்று அம்பத்தூர் தொகுதி 81ஆவது வட்டத்தின் சார்பில்
ஐயா தமிழ்முழக்கம் சாகுல்அமீது
அவர்களின் நினைவாக வைக்கப்பட்ட கல்வெட்டு திறப்பு நிகழ்வில் அண்ணன் சீமான் கலந்துகொண்டு புலிக்கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்.
நிகழ்வை முன்னெடுத்து ஒருங்கிணைத்த உறவுகள்...
அம்பத்தூர் தொகுதி – பனைதிருவிழா அண்ணன் சீமான் பங்கேற்பு.
04.10.20 அன்று நாம்தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் பனைத்திருவிழாவை முன்னிட்டு அம்பத்தூர் தொகுதி சார்பில் நடைபெற்ற பனைவிதை நடவு திருவிழாவில் அண்ணன் சீமான் கலந்துகொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தார்.
ஆவடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா
உறுப்பினர் சேர்க்கை திருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி சார்பாக ஆவடி தெற்கு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மாலை 6 வரை நடைபெற்றது, இந்த நிகழ்வின்போது...
மத்திய அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி தொகுதி பங்கேற்பு
ஆவடியில் உள்ள பாதுக்காப்பு துறை நிறுவனங்களான OCF,HVF,EFA மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் ஆகுவதை கண்டித்து ஆவடியில் அனைத்து பாதுக்காப்புதுறை மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி...
அம்பத்தூர் தொகுதி – கொரட்டூர் சுரங்கபாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடக்கோரி ஆர்பாட்டம்.
07.10.20 அன்று மாலை 5 மணியளவில் பணிகள் முடிக்கப்பட்டு இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடாமல் இருக்கும் கொரட்டூர் சுரங்கபாதையை திறக்கக்கோரி நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் தொகுதி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்...
