அம்பத்தூர் தொகுதி – கருக்கு பாலம் பிரதான சாலை சீரமைப்பு.

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 82வது வட்டம் கருக்கு பிரதான சாலை மற்றும் பெரியார் சாலை சந்திக்கும் வளைவில் சாலை வெட்டுபட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனங்கள்...

அம்பத்தூர் தொகுதி – சுவர் விளம்பரம் செய்யும் பணி

13.10.2020அன்று நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 81வது வட்டம் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் சுவர் விளம்பரம் வரையப்பட்டது.

அம்பத்தூர் தொகுதி – கொடிக்கம்பம் நடும் பணி

18.10.20 அன்று 81மற்றும் 82 ஆவது வட்டத்தில் கொடிக்கம்பம் நடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை நடும் திருவிழா

04-10-2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுசூழல் பாசறை சார்பாக கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம், முக்கரம்பக்கம் ஊராட்சியில் சுமார் 200 பனைவிதை நடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி =கலந்தாய்வு கூட்டம்

04-10-2020 அன்று கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆவடி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

விதையாக விழுந்த அண்ணன் தீலிபன் அவர்களின் 33ம் ஆண்டு நினைவேந்தல் ஆவடி தொகுதியில் நான்கவது இடமாக தெற்கு நகரத்தில், காமராசர் நகரில் காலை 10 மணிக்கு சிறப்பாக நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

அம்பத்தூர் தொகுதி – திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு.

26.9.2020 அன்று மாலை 6 மணி அளவில் ஈழ மக்களின் உரிமைகளுக்காக தன்னுயிரை ஈகம் செய்த ஈகை போராளி லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு...

அம்பத்தூர் தொகுதி – திலீபன் நினைவு சுவரொட்டிகள் ஒட்டும் நிகழ்வு

25.9.2020 அன்று அம்பத்தூர் தொகுதி முழுமைக்கும் ஈகைப் பேரொளி லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் வீரவணக்க சுவரொட்டி அம்பத்தூரில் அனைத்து வட்டங்களிலும் ஒட்டப்பட்டது.களத்தில் பணியாற்றிய அனைத்து வட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.

ஆவடி தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்

ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் பகுதியில் கட்சியில் புதியதாக இணைந்த உறவுகளுக்கு (06/10/2020) வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

ஆவடி தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்

ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் புதிதாக கட்சியில் இணைந்த உறவுகளுக்கு வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,