திருவள்ளூர் மாவட்டம்

அம்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

08.11.2020 ஞாயிறு மாலை 6 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு அம்பத்தூர் தொகுதி அலுவலகம் நம்மாழ்வார் படிப்பகத்தில் நடைபெற்றது. அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.  

திருத்தணி – புலிக்கொடி எற்றும் நிகழ்வு

திருத்தணி தொகுதியில், திருத்தணி நகராட்சி முன்பு புலிக்கொடி ஏற்றப்பட்டது  

ஆவடி – ஜே.பி எஸ்டேட் ஆதிபராசக்தி கோவில் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டு

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள ஜே.பி எஸ்டேட் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி கோவில் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டு...

ஆவடி தொகுதி – காந்தி சிலை அருகே புலிக்கொடி ஏற்றப்பட்டது

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள சின்னம்மன் கோவில் காந்தி சிலை அருகே புலிக்கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு...

ஆவடி தொகுதி – அய்யங்குளத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள அய்யங்குளத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, தொகுதி செயலாளர் நல்லதம்பி...

ஆவடி தொகுதி – “தமிழ்நாடு நாள் பெருவிழா 36 வது வார்டு கிளை” திறக்கப்பட்டது,

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மேற்கு நகரம் 36 வது வார்டில் கொடி கம்பம் நடப்பட்டு புலிக்கொடி  ஏற்றப்பட்டது.

ஆவடி தொகுதி – காமராசர் நகர்,பெரியார் நகரில் புலிக்கொடி ஏற்றப்பட்டது

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள காமராசர் நகர்,பெரியார் நகரில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, தொகுதி...

அம்பத்தூர் தொகுதி- தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் புகழ் வணக்கம் நிகழ்வு…

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி  சார்பாக 30.10.2020 அன்று காலை 9 மணி அளவில் அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் தெய்வத் திருமகன் பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 57-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி...

கும்மிடிப்பூண்டி தொகுதி – விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவி

கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக அண்ணன் செந்தமிழன் சீமானின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் அவர்களின் ஏற்பாட்டில் விபத்தில் படுகாயமடைந்த பாலவாக்கம்...

மாதவரம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி - மேற்கு பகுதி  சார்பாக தமிழ்நாடு நாள் பெருவிழா  முன்னிட்டு இனிப்பு வழங்கும்  நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
Exit mobile version