ஆவடி தொகுதி – அய்யங்குளத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள அய்யங்குளத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, தொகுதி செயலாளர் நல்லதம்பி...
ஆவடி தொகுதி – “தமிழ்நாடு நாள் பெருவிழா 36 வது வார்டு கிளை” திறக்கப்பட்டது,
தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மேற்கு நகரம் 36 வது வார்டில் கொடி கம்பம் நடப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.
ஆவடி தொகுதி – காமராசர் நகர்,பெரியார் நகரில் புலிக்கொடி ஏற்றப்பட்டது
தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள காமராசர் நகர்,பெரியார் நகரில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, தொகுதி...
அம்பத்தூர் தொகுதி- தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் புகழ் வணக்கம் நிகழ்வு…
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 30.10.2020 அன்று காலை 9 மணி அளவில் அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் தெய்வத் திருமகன் பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 57-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி...
கும்மிடிப்பூண்டி தொகுதி – விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவி
கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக அண்ணன் செந்தமிழன் சீமானின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் அவர்களின் ஏற்பாட்டில் விபத்தில் படுகாயமடைந்த பாலவாக்கம்...
மாதவரம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி - மேற்கு பகுதி சார்பாக தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு இனிப்பு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – புதிய மின் கம்பம் அமைக்கும் பணி
கும்மிடிப்பூண்டி தொகுதி புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர் க.அசோக் குமார் அவர்கள் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி தரக் கோரி முதல்வர் தனி பிரிவுக்கு கடந்த மாதம் புகார் மனு அனுப்பப்பட்டு இருந்தது
நாம் தமிழர் கட்சி...
திருவொற்றியூர் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா
திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது
திருத்தணி தொகுதி – தமிழ் நாடு நாள் விழா
திருத்தணி சட்டமன்றத் தொகுதியில், தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது,
எல்லை மீட்பு போராளிகள் ஐயா மா.பொ.சிவஞானம், மங்கலங்கிழார், தளபதி விநாயகம், கோல்டன் சுப்பிரமணி ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது
திருவள்ளூர் – மேற்கு மாவட்ட கலந்தாய்வு
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கான பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்தல் குறித்தும், திருத்தணி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் பரிந்துரை குறித்தும் கலந்தாய்வு நடத்தப்பட்டு தீர்மானங்கள்...
