திருவள்ளூர் மாவட்டம்

பூந்தமல்லி தொகுதி – கழிவு நீர் கால்வாய் சீரமைக்க கோரி மனு

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதி திருமழிசை பேரூராட்சி சாலையில் கழிவுநீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டுகுளம் போல் தேங்கி நின்ற கழிவு நீர் நாம் தமிழர் கட்சி திருமழிசை செயலாளர் ஜெ ஜெயகுமார் அவர்கள் புகார் மனு...

தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012531 நாள்: 24.12.2020 தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகள்) தலைவர்             -  கு.உமாமகேஸ்‌வரன்              - 17612150394 செயலாளர்           -  இரா.ஏழுமலை                      -...

தலைமை அறிவிப்பு: மாதவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012529 நாள்: 24.12.2020 தலைமை அறிவிப்பு: மாதவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - இரா.தேவேந்திரன் - 02309088991 துணைத் தலைவர் - து.சங்கர் - 02309501192 துணைத் தலைவர் - அ.விஷ்ணு - 02532740577 செயலாளர் - இரா.தமிழ்பிரபு - 02734823824 இணைச் செயலாளர் - ச.தமிழ்இனியன் - 17973834652 துணைச் செயலாளர் - ஏ.வெங்கடேஷ் பாபு - 02309634048 பொருளாளர் - கி.கன்னியப்பன் - 02338109641 செய்தித் தொடர்பாளர் - ந.சங்கர் - 02309276985 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - மாதவரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

கும்மிடிப்பூண்டி தொகுதி, – தலைவர் பிறந்த நாள் விழா

திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சார்பாக தேசியத்தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு எளாவூர், நாகராசகண்டிகை, பெத்திக்குப்பம் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தேசியத்தலைவரின் 66-ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி, – தேசியத்தலைவர்  பிறந்தநாள் விழா

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, தேசியத்தலைவர்  பிறந்தநாள் விழா மற்றும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி அவர்களின் அன்பு மகள் வைஷ்ணவி பிறந்தநாள் விழா 26-11-2020, டான்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  நவம்பர் 27 மாவீரர்கள் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

கும்மிடிப்பூண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஒருங்கிணைந்த கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மற்றும் பேரூர் பகுதிகளில் 2021 சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ள உள்ள களப்பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

பொன்னேரி தொகுதி – மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி சார்பாக மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நவம்பர் 27.11.2020 அன்று காலை 11:00 மணியளவில் பொன்னேரி மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நினைவேந்தலில் பொன்னேரி தொகுதி அனைத்து நிலை...

பொன்னேரி தொகுதி -நிவாரண பொருட்கள் வழங்குதல்

பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நாலூர் ஊராட்சி பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கலந்தாய்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஏடூர் ஊராட்சியில் கலந்தாய்வு நடைபெற்றது மற்றும் கலந்தாய்வில் முக்கியமான மூன்று தீர்மானங்கள் எழுதப்பட்டது.. 1. அப்பகுதியில் கொடிக்கம்பம் ஏற்றுதல் 2. உறுப்பினர் சேர்ப்பு முகம் சேர்ப்பது 3. பொதுமக்களை நேரில் சந்தித்துப் பேசுவது.
Exit mobile version