திருவள்ளூர் மாவட்டம்

கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடிக்கம்பம் ஏற்றுதல்

கும்மிடிப்பூண்டி தொகுதி, தமிழ் மறையோன் வள்ளுவப் பெருந்தகை திருவள்ளுவர் நாளான*  15-01-2021 அன்று திருவள்ளுவர்* நினைவு *புலிக்கொடி* ஏற்றப்பட்டது *

பொன்னேரி தொகுதி – வள்ளுவருக்கு புகழ் வணக்கம்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மணலி புதுநகரில் உலகிற்கு ஈரடியில் பொதுமறை தந்த நம்பெரும்பாட்டன் திருவள்ளுவர் திருஉருவத்திற்கு புகழ்வணக்கத்துடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர். வே.ச.இரஞ்சித்சிங் தொகுதி செயலாளர் 9884890644  

பொன்னேரி தொகுதி – தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வு.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளினால் ஏற்படும் காற்று மாசு மற்றும் கழிவுகளினால் ஏற்படும் பகுதிகளை பார்வையிட்டு அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி...

பொன்னேரி – துண்டறிக்கை பரப்புரை

2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியில் முதல்கட்டமாக தெற்கு ஒன்றியம் பட்டமந்திரியில் பரப்புரை தொடக்கம். வே.ச.இரஞ்சித்சிங் தொகுதி செயலாளர் 9884890644  

பொன்னேரி தொகுதி – சாலை சீரமைப்பு பணி

பொன்னேரி தொகுதி மீஞ்சூர் நகரம் புங்கம்பேடு பகுதியில் தொடர் மழையால் சாலையில் பள்ளங்களால் பொது மக்களுக்கும் , வாகன ஓட்டிகளுக்கும் பெறும் சிரமமும் , போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு இருந்த நிலையில் நாம்...

திருத்தணி தொகுதி – தமிழர் திருநாள் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி கிராமத்தில் தமிழர் திருநாள் முன்னிட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது  

திருத்தணி தொகுதி – புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டி பள்ளி கிராமத்தில் தமிழர் திருநாள் முன்னிட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது  

திருத்தணி தொகுதி – ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு நடைபெற்றது  

பொன்னேரி தொகுதி – 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரை

17/01/2021 அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பொன்னேரி தொகுதியின் 2021 ஆம் ஆண்டின் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் திரு அ.மகேஷ்வரி அவர்கள் ஆவூர் ஊராட்சியில் பரப்புரை...

திருமழிசை பேரூராட்சி – புலிக்கொடி ஏற்றம்

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில் 17.01.20201 அன்று  நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது
Exit mobile version