கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு buthu

27.06.2021 அன்று கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அரம்பக்கம் ஏளாவூர் பெத்திக்குப்பம் எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் பழைய கொடியேற்ற கம்பங்கள் புதுப்பித்து ஏற்றப்பட்டது.

ஆவடி சட்டமன்ற தொகுதி – நிவாரண உதவி

ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10-06-2021 நாம் தமிழர் கட்சி சார்பாக திருநின்றவூர் பேரூராட்சியின் பெரிய காலனி பகுதியி்ல் வசிக்கும் முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் கூலி தொழிலாளிகள் உட்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.  

ஆவடி சட்டமன்ற தொகுதி கொரோனா நிவாரண உதவி

10-06-2021 நாம் தமிழர் கட்சி, ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதிருநின்றவூர் பேரூராட்சியின் பெரிய காலனி பகுதியி்ல் வசிக்கும் முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் கூலி தொழிலாளிகள்உட்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது....

பூந்தமல்லி தொகுதி- கபசுர குடிநீர் வழங்குதல்

பூந்தமல்லி தொகுதி சென்னீர்குப்பம் குமரன் நகரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

பூந்தமல்லி தொகுதி- கபசுர குடிநீர் வழங்குதல்

பூந்தமல்லி தொகுதி சென்னீர்குப்பம் குமரன் நகரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

பூந்தமல்லி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

பூந்தமல்லி தொகுதி சென்னீர்குப்பம் குமரன் நகரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  

அம்பத்தூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

அம்பத்தூர் டன்லப் அருகில் உள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்புத்தென்னரன் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் அண்ணல் அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அருண்குமார் 85...

அம்பத்தூர் தொகுதி 84 ஆவது வட்ட கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 84ஆவது வட்டத்தில் புதிய வட்ட ,பாசறை பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்க கலந்தாய்வு நடத்தப்பட்டது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் ஆகியோர் தலைமை ஏற்று கலந்தாய்வு நடத்தினர். கலந்தாய்வு...

அம்பத்தூர் தொகுதி 80ஆவது வட்ட கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 80 ஆவது வட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோர் முன்னிலையில் வட்ட புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்ய கலந்தாய்வு நடைபெற்றது! கலந்தாய்வு...

அம்பத்தூர் தொகுதி 79 ஆவது வட்ட கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 79வது வட்டம் சார்பில் புதிய வட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்ய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் ஆகியோர் தலைமையில்  ஒரகடம் பகுதியில் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது...