திருவள்ளூர் மாவட்டம்

மாதவரம் தொகுதி தண்ணீர் பந்தல்கள் திறந்து வைத்தல்

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, நடுவண் பகுதி சார்பாக 24-04-22 ஞாயிற்றுக்கிழமை 2 இடங்களில் (மாத்தூர் கேட், மாத்தூர் பூங்கா) தண்ணீர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டது. தலைமை: இரா. ஏழுமலை, திருவள்ளூர் பாராளுமன்றப் பொறுப்பாளர் முன்னிலை:...

திருவொற்றியூர் தொகுதி நீர் மோர் பந்தல்

திருவொற்றியூர் தொகுதி 1 வட்டம் மற்றும் 8 வட்டம் இரண்டு இடங்களில் குடிநீர் பந்தல் திறந்த வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி பழம் வழங்கப்பட்டது  

திருவொற்றியூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

திருவொற்றியூர் தொகுதி, எண்ணூர் பகுதி, நகராட்சி அலுவலுகத்திற்கு எதிரில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கருக்கு புகழ் வணக்க செலுத்திவிட்டு, பொது மக்களுக்கு தர்பூசணி மற்றும் மோர் வாங்கப்பட்டது.  

திருவள்ளூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

நாள் : 14-04-2022 இடம் : திருவள்ளூர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெ.என்.சாலையில் உள்ள அண்ணலின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்திய திருவள்ளூர் தொகுதி பொருப்பார்கள்...

திருவொற்றியூர் தொகுதி தமிழ் தேசிய போராளி தமிழரசன்

திருவொற்றியூர் தொகுதி சார்பாக தமிழ்த் தேசிய போராளி தமிழரசன் அவர்களுக்கும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

ஆவடி தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி தொகுதி ஆவடி மேற்கு நகரத்தின் சார்பாக தண்டுரை பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது,இந்நிகழ்ச்சியை ஆவடி தொகுதி து.தலைவர் அருள்பிரகாசம்,நகர செயலாளர் அப்துல் ரசாக்...

ஆவடி தொகுதி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா,

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மேற்கு மாநகரத்தின் சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டு கிளைபதாகை...

மதுரவாயல் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்.

20.03.2022 மதுரவாயல் தொகுதி 146வது வட்டத்தில் கொடியேற்றம் , தமிழில் கையெழுத்திடல் , உறுப்பினர் முகாம் , மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தல் , மரக்கன்று வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது...இதில் உழவர் பாசறை மாநில...

மதுரவாயல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மதுரவாயல் தொகுதியில் நகர்புற தேர்தல் வேட்பாளர்கள் வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு 30/1/22 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி செயலாளர் ஆனந்தன்,ராஜேஷ்,சுதாகர்,குமரன்,கஜேந்திரன். மகளிர் பாசறை தேவி.வட்ட பொறுபாளர்கள் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். மதுரவாயல் சட்டமன்ற...

ஆவடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆவடி தொகுதி திருவேற்காடு நகரத்தின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது  இதில் திருவேற்காடு நகரத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் களப்பணியாளர்கள் அழைத்து பாராட்டியும் அவர்களுக்கு உணவு உபசரிப்பும் வழங்கப்பட்டது இந்த நிகழ்வினை திருவேற்காடு நகர...
Exit mobile version