திருவள்ளூர் மாவட்டம்

கும்மிடிப்பூண்டி தொகுதி – பாட்டான் இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் நமது பாட்டான் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77-ம் ஆண்டு நினைவு நாளில் நாம் தமிழர்...

கும்மிடிப்பூண்டி தொகுதியில் தானி ஓட்டுநர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் அமைந்துள்ள தாணி ஓட்டுனர்கள் நல சங்கம் 15/09/2022 அன்று  கலந்தாய்வு நடைபெற்றது.  தொழிற்சங்க மாநில செயலாளர் திரு.சுரேஷ்குமார் மற்றும் திருவள்ளூர் (வ) மாவட்டத் தலைவர் ஐயா...

திருவள்ளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

04.09.2022 காலை 11.00 மணிக்கு திருத்தணி ஒன்றியம், சூரிய நகரம் ஊராட்சியில் புதிதாக காட்சியில் இணைய விரும்பிய தம்பிகளை சந்தித்து, கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது, பின்னர் தம்பிகள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.  

திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா

நாள் : 04-09-2022 இடம் : கொப்பூர் திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்: நே.கோகுல், தே.இலட்சுமணன், அ.கோகுல், மோ. விஜய், ஜெ.கார்த்தி. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய...

திருவொற்றியூர் தொகுதி வீரமங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு

தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வீரமங்கை செங்கொடி வீரவணக்கம் நிகழ்வில் திருவொற்றியூர் தொகுதியில் இருந்து  

திருவொற்றியூர் தொகுதி வீரமங்கை செங்கொடி வீரவணக்கம் நிகழ்வு

திருவொற்றியூர் தொகுதி மணலி பகுதி சார்பாக வீரமங்கை செங்கொடி க்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது  

திருவொற்றியூர் தொகுதி வீரமங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு

திருவொற்றியூர் தொகுதி சார்பாக வீரமங்கை செங்கொடி க்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது  

கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது

நாம் தமிழர் கட்சி சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது. கும்மிடிப்பூண்டியில் இரவு நேரங்களில் கும்மிடிப்பூண்டி பஜார் கோட்டைக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என்றும், அப்பகுதியில்...

ஆவடி கிழக்கு நகரம் அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு

தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் முன்னிட்டு ஆவடி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் இரயில் நிலையம் அருகில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது, இதில் மாவட்ட செயலாளர் நல்லதம்பி,தொ.தலைவர் எட்மண்ட் ஜெயந்திரன்,...

ஆவடி தெற்கு நகரம் அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு

தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் முன்னிட்டு ஆவடி தெற்கு நகரம் காமராசர் நகர் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது, இதில் மாவட்ட செயலாளர் நல்லதம்பி,தொ.தலைவர் எட்மண்ட் ஜெயந்திரன்,ந.தலைவர் பிச்சைமுத்து,நகர...
Exit mobile version