திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் தொகுதி – கொடியேற்றும் விழா

திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவலாங்காடு நடுவண் ஒன்றியத்தில்,(26-03-2023) அன்று ஞாயிற்றுக்கிழமை. 1.ரகுநாதபுரம்.2.பட்டரந்தாங்கல்.3.நெடும்பரம் 3வது ட்டம். 4.நெடும்பரம்(அருள் நகர்) ஆகிய பகுதிகளில் கொடியேற்றும் விழா நடைபெற்றது ..

கும்மிடிப்பூண்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் மலர்வணக்க நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் தலைமையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132 வது புகழ்வணக்க நிகழ்வு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் பாலவாக்கம் மற்றும் ஏ என்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி...

கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடி ஏற்றும் விழா

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக 14.04.2023 அன்று  சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை...

பூவிருந்தவல்லி தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்கம் மற்றும் குருதிக்கொடை முகாம்

பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி (14-04-2023) புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து குருதிக்கொடை முகாம் மற்றும் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள்...

திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவொற்றியூர் தொகுதி, தெற்கு பகுதி சார்பாக, பகுதி செயலாளர் முன்னெடுப்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்கை முகாமில் 30 புதிய உறுப்பினர் இணைந்தனர்

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக மார்ச் 12,காலை 10.00 மணியளவில் காட்டுப்பாக்கம் ஊராட்சியில் செந்தூர்புரம் பகுதியில் புலிக்கொடியேற்றம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக மார்ச் 26,காலை 10.00 மணியளவில் கூடப்பாக்கம் ஊராட்சியில் கலேக்டர் நகர் பகுதியில் புலிக்கொடியேற்றம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தலைமை அறிவிப்பு- ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040143 நாள்: 04.04.2023 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, சென்னை மாவட்டம், அம்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த வெ.சுகுமாரன் (01332793677), ஜா.மார்ட்டின் (01332487045) மற்றும் ச.சச்சு (14719956988) ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து...

திருவொற்றியூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்ளுவது தொடர்பாக, அனைத்து நிலை, கட்சி மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன், திருவொற்றியூர் தொகுதி கலந்தாய்வு, மாவட்ட செயலாளர் திரு கோகுல் தலைமையில் நடைபெற்றது
Exit mobile version