மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் கக்கன் புகழ் வணக்கம் – பல்லடம் தொகுதி
21/06/2020 ஞாயிற்றுக்கிழமை பல்லடம் தொகுதிக்குட்பட்ட செட்டிபாளையத்தில் பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் ரத்னா மனோகர் அவர்கள் தலைமையில் மாதாந்திர பொதுக் கலந்தாய்வு நடைபெற்றதுஎளிமையின்...
மின் கட்டண உயர்வை எதிர்த்து போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி, உழவர் பாசறை சார்பாக- மின் கட்டண உயர்விற்கு எதிராகப் போராடி துப்பாக்கிச் சூட்டில் பலியான உழவர் பெருங்குடி ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால்...
மரக்கன்றுகள் நடும் விழா-பல்லடம் தொகுதி
28-06-2020] பல்லடம் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கேத்தனூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் மரக்கன்று நடும் விழா- பல்லடம் தொகுதி
28/06/2020 பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கேத்தனூர் பகுதியில் இளைஞர் பாசறை செயலாளர் தவிட்டு ராஜா அவர்களின் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாசறை...
போரில் உயிர்நீத்த இராணுவவீரர் க.பழனி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி
இந்தியா சீனா எல்லையான லடாக் பகுதியில் 16/06/2020 அன்று நடைபெற்ற போரில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் திருவாடனை தாலுகா - கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த இராணுவவீரர் திரு.கா.பழனி ...
ஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி
பல்லடம்* *சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 53 வார்டு சுண்டமெடு கொடிக் கம்பம் அருகில் ஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
தமிழ் தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுநாள் புகழ் வணக்கம் நிகழ்வு – பல்லடம் தொகுதி
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நினைவு நாளையொட்டி 12.6.2020 மாலை 5 மணிக்கு பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – பல்லடம் தொகுதி
மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு பல்லடம் நாம் தமிழர் கட்சி சார்பாக நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு பகுதியில் நடைபெற்றது
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி/பல்லடம் சூலூர் தொண்டாமுத்தூர் தொகுதிகள்
சூலூர் பல்லடம் தொண்டாமுத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 52 ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது.









