பல்லடம் – மருதுபாண்டியர் வீரவணக்க நிகழ்வு
வீரத்தமிழர் மருது பாண்டியர்கள்
வீரத் தமிழச்சி குயிலி
நினைவு நாள் வீரவணக்க நிகழ்வ
காரிக்கிழமை 24/10/20 அன்று காலை 8 மணி அளவில் பல்லடம் பேருந்து நிலையம் முன்புறம் வீரவணக்க நிகழ்வு பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக...
தலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010405
நாள்: 16.10.2020
தலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - சி.ஜோதி மணிகண்டன் - 32424243053
துணைத் தலைவர் - த.இரகுபதி - 32459471043
துணைத் தலைவர் ...
தலைமை அறிவிப்பு: திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202010378 | நாள்: 10.10.2020
திருப்பூர் தெற்கு மாவட்டம் (திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகள் உள்ளடக்கியது )
தலைவர் - ...
பல்லடம் தொகுதி -பனை விதை நடும் திருவிழா
04.10.2020 ஞாயிற்றுக்கிழமை பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
அல்லாலபுரம் குளத்திலும், கணபதிபாளையம் குட்டையிலும்
600 பனை விதைகள் உறவுகளால் நடவு செய்யப்பட்டது.
மடத்துக்குளம் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
04-10-2020 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு மடத்துக்குளம் பேருந்து நிலையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்து புதிய உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர்.
பல்லடம் சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
27.09.2020 ஞாயிற்றுக்கிழமை லெப். கேணல் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பல்லடம் தொகுதி
பல்லடம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஐயா தமிழரசன் மாவீரன் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி
01/09/2020 செவ்வாய்க்கிழமை பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக- ஐயா தமிழரசனுக்கும் மாவீரன் பூலித்தேவன் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
செங்கொடி வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எழுவர் விடுதலைக்காக தனலில் வெந்து தன் உயிர் தந்த வீர மங்கை செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..
மரக்கன்றுகள் நடும் விழா – பல்லடம் தொகுதி
சுற்றுசூழல் பாசறை சார்பாக சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் சட்டமன்ற தொகுதி வெங்கிட்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.







