கிராம சபை கூட்டம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

02.10.19 நடைபெற்ற பொங்கலூர் ஒன்றிய கேத்தனூர் ஊராட்சிக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பல்லடம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் மற்றும் கட்சியினர் பங்கேற்று ஊராட்சி அடிப்படை வசதிகள்,  வளர்ச்சி மற்றும் பிரச்சனைகளைத்...

ஐயா பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு-பல்லடம்

பல்லடம் சட்டமன்றத்தொகுதி தலைமை அலுவலகத்தில் ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு நினைவு புகழ்வணக்கம் 02.10.19 மாலை 5 மணியளவில் தாய்த்தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மரக்கன்றுகள் தொகுதி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கிராமசபை கூட்டம்-நாம் தமிழர் மனு- பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஆறுமுத்தாம்பாளையம்                                        கணபதி பாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கிராமசபை அலுவலரிடம் அடிப்படை வசதி கோரி மனுவை கொடுத்தனர்.

கட்சி அலுவலகம் திறப்பு விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.

தியாக தீபம் திலீபன் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் தியாக தீபம் திலீபன் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு வீரபாண்டி பகுதியில் 26/9/2019 அன்று நடைபெற்றது.

விக்னேசு நினைவுக் கொடிக்கம்பம்-பல்லடம் சட்டமன்றத்தொகுதி

பல்லடம் சட்டமன்றத்தொகுதி சார்பாக 15.09.19 ஞாயிற்றுக்கிழமை  இடுவாய் சிறீராம் நகர் பகுதியில் காவிரிச்செல்வன் விக்னேசு நினைவுக் கொடிக்கம்பம் கொடியேற்றத்துடன்  வீரவணக்கமும் மற்றும் வித்யாலயம் பகுதியில்  விக்னேசுவிற்கு வீரவணக்கமும்   நடைபெற்றது.

விக்னேசு வீரவணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி

16-09-2019 மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 'காவிரிச்செல்வன்' பா.விக்னேசு அவர்களின் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

கொடியேற்றும் விழா/காவிரிச்செல்வன் விக்னேசு நினைவேந்தல்

கொடியேற்றும் விழா மற்றும் காவிரிச்செல்வன் விக்னேசுவிற்க்கு நினைவேந்தல் நிகழ்வு 15 9.2019 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக இடுவாய் சிறீராம் நகரில் நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

15.9.2019 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி உட்பட்ட மாணிக்காபுரம்புதூர் ஏரிக்கு நொய்யல் நதியில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாயில் இரு கரைகளிலும் இரண்டாம் கட்டமாக 700 பனை...

பனை விதை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முருகம்பாளையம் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு 8 .9. 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.