திருப்பூர் மாவட்டம்

காணொளி இணைப்பு : திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு

திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு

[புகைப்பட தொகுப்பு இணைப்பு] எங்களை காங்கிரசும் காப்பாற்றவில்லை கருணாநிதியும் காப்பாற்றவில்லை – சீமானிடம் வெதும்பிய திருப்பூர் மக்கள்.

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை அழித்தொழிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்ப்ளார் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து...

[காணொளி இணைப்பு] வெள்ளகோவில் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட பரப்புரை.

வெள்ளகோவிலில்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் வருகையை முன்னிட்டும், காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்க கூடாது என்றும் வெள்ளகோவில் ஒன்றிய நாம் தமிழர் சார்பில் கைதட்டி, பாட்டு பாடி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 05.04.11 அன்று...

[படங்கள் இணைப்பு] திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற தேர்தல் பரப்புரை பயிற்சிக்கூட்டம்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேர்தல் பரப்புரை பயிற்சிக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை   13.3.2011 அன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில் சென்னையிருந்து அய்யா...

[காணொளி இணைப்பு] 21-2-2011 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தாய் மொழி தின...

உலக தாய்மொழி நாளான 21.02.11 அன்று திருப்பூர் மாவட்டம் "பல்லடம்" நகரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள  மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது....

வருகின்ற 21-2-2011 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக வருகிற 21.02.2011   திங்கள் மாலை 5மணிக்கு பல்லடம் சந்தைப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் எழுச்சி முழக்கமிட உள்ளார்....

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் மாவட்ட களப்பணி ஒருங்கிணைப்பாளர் அழகப்பன் அவர்களின் தகப்பனார் மறைவு – நாம் தமிழர்...

தமிழ்நாடு குறுஞ்செய்தி ஒருங்கிணைப்பு வட்டத்தின் இயக்குனர் மற்றும் திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் களப்பணி ஒருங்கிணைப்பாளரான அழகப்பன் அவர்களது தகப்பனார் அவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை...

[படங்கள் இணைப்பு]திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஈகி முத்துகுமார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு.

திருப்பூர் நாம் தமிழர் சார்பாக வீரத்தமிழ்மகன் மாவீரன் முத்துக்குமாரின் இரண்டாமாண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. மாநகரம் முழுவதும் இருபது இடங்களில் மாவீரன் முத்துகுமாரின் நினைவுப் பதாகை வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அணைப்புதூர், அவினாசி...

[2 ஆம் இணைப்பு – படங்கள் காணொளி இணைப்பு]ராஜபக்சே கொடும்பாவி எரித்த திருப்பூர் நாம் தமிழர் கட்சியினர் கைது

தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் அவர்கள் தலைமையில் மோகன், கௌரிசங்கர் அவர்கள் முன்னிலையில் இன்று மாலை திருப்பூர் மாநகராட்சி...

மீனவர் படுகொலையை கண்டித்து ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு – திருப்பூர் நாம் தமிழர் கைது.

தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் அவர்கள் தலைமையில் மோகன், கௌரிசங்கர் அவர்கள் முன்னிலையில் இன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம்...
Exit mobile version