திருப்பூர் மாவட்டம்

ஈழத் தமிழருக்கு ஆதரவு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் திருப்பூர் நாம் தமிழர் பங்கேற்ப்பு

ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த சிறிலங்க அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளது, தமிழர்களுக்கு எதிராக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் அமைத்த நிபுணர் குழு அளித்துள்ள...

[2ஆம் இணைப்பு ] திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அய்.நா அறிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது

புதிய உத்வேகத்துடன் நடந்த வெள்ளகோவில் நாம் தமிழர் பொதுக்கூட்டம் அமைச்சர்கள் தொகுதி என்பதால் பொதுவாக திராவிட கட்சிகள் தவிர வெள்ளகோவிலில் எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதில்லை. இச்சூழலில், நாம் தமிழர் பொதுக்கூட்டம் மக்கள்...

வெள்ளகோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

அய் நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை செய்த நாடாகவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக 27.6.2011 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில்...

[படங்கள் இணைப்பு ] திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக அய்.நா அறிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம்...

அய் நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை செய்த நாடாகவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக 27.6.2011 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த...

வரும் 27 – 06 – 11 அன்று ஐ.நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை நாடாக அறிவிக்ககோரி...

ஐ.நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை நாடாக அறிவிக்ககோரி பொதுகூட்டம். இடம் : புதிய பேருந்து நிலையம் எதிரில். வெள்ளகோவில். நாள் : 27 - 06 - 11, மாலை - 6...

வரும் 27 – 06 – 11 அன்று ஐ.நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை நாடாக அறிவிக்ககோரி...

ஐ.நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை நாடாக அறிவிக்ககோரி பொதுகூட்டம். இடம் : புதிய பேருந்து நிலையம் எதிரில். வெள்ளகோவில். நாள் : 27 - 06 - 11, மாலை - 6...

[படங்கள் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் காங்கேயம் ஒன்றிய உறுப்பினர் கூட்டம்

கடந்த (12 .06 .2011) ஞாயிற்றுகிழமை அன்று காலை 10.00 மணி அளவில் காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கேயம் பகுதி ஒருங்கிணைப்பாளர்...

இலங்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருப்பூர் மாவட்டம் நாம் தமிழர் ஒட்டிய...

இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க கோரி தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கும்,  மற்றும் அதற்கு ஆதரவாக  வாக்களித்த தமிழ் உறவுகளுக்கும் நன்றி தெரிவித்து  திருப்பூர் மாவட்டம் நாம்...

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினரின் ஐ.நா போர்க்குற்ற அறிக்கையை மத்திய அரசு ஆதரிக்க வேண்டி உண்ணாநிலை அறப்போராட்டம்...

இரண்டு லட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து, போர் விதிமுறைகளை மீறி தமிழ் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் , பள்ளிகூடங்கள் மீதும் குண்டு வீசிக்கொன்றதும் , உணவு மற்றும் குடிநீரை பொதுமக்களுக்கு...

ஐ.நா போர்குற்ற அறிக்கையை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி திருப்பூர் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொள்ளவுள்ள உண்ணாநிலை போராட்டம்

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற அறிக்கையை ஐ.நா மன்றத்தில் இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி   நாளை புதன்கிழமை  காலை 9  மணிமுதல் உண்ணா நிலைப்போராட்டம் நடைபெற...
Exit mobile version