திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக பெருமாநல்லூர் ரோடு நெசவாளர் காலனி பேருந்து நிறுத்தம் அருகில்...

திருப்பூர் வடக்கு மாநகர மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு நெசவாளர் காலனி பேருந்து நிறுத்தம் அருகில் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. எங்கள் இனமான வழக்கறிஞர் உமர்கயான்...

திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தந்தை பெரியார் மற்றும் புரட்சி தலைவர் எம்ஜிஆர்...

திசம்பர் 24 மாலை 5மணிக்கு திருப்பூர் சந்தை பேட்டை நாம் தமிழர் அலுவலகம் முன்பு திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக  தந்தை பெரியார் மற்றும் புரட்சி தலைவர் எம்ஜிஆர்...

தியாகத்தமிழன் மாவீரன் முத்து குமாரின் வீரவணக்க நாள் மாநில இளைஞர் பாசறை எழுச்சி மாநாட்டிற்கு திருப்பூர் தெற்கு மாவட்டம்...

தியாகத்தமிழன் மாவீரன் முத்து குமாரின் வீரவணக்க நாளும் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை மாநாடும் வருகிற சனவரி 29ம் நாள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் சூலூரில் நடைபெற...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மாநில இளைஞர் பாசறை மாநாடு. கலந்தாய்வு கூட்டம்!

தியாகத்தமிழன் மாவீரன் முத்து குமாரின் வீரவணக்க நாளும் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை மாநாடும் வருகிற சனவரி 29ம் நாள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் சூலூரில் நடைபெற...

நாம் தமிழர் திருப்பூர் மாவட்டம் மாவீரர் தின நிகழ்வு

நவம்பர் 27 புதனன்று மாவீரர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக குருதி கொடை முகாம் நடைபெற்றது,50 யூனிட் ரத்தம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது ,மேலும் மாலை 6...

நாம் தமிழர் கட்சியின் அவனாசி ஒன்றியம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் அவனாசி ஒன்றியம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் சென்ற ஞாயிற்றுக்கிழமை 29.9.2013 மாலை நடைபெற்றது. தன்மானம் சக்கரவர்த்தி கலைக்குழுவின் தமிழிசை ஆடல் பாடலோடு இக்கூட்டம் துவங்கியது. கட்சியின் இலட்சியங்களையும்...

திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக மூவரை காக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக முருகன், சாந்தன், பேரறிவாளனின் உயிர் குடிக்குத் துடிக்கும் மத்திய காங்கிரசு அரசை கண்டித்தும், தமிழகமக்களின் உணர்வை மதித்து தமிழக அமைச்சரவையைக்  கூட்டி மரண தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றக்கோரி மாநில...

நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் நல்லூரில் மரண தண்டனை ஒழிப்போம், மனித நேயம் காப்போம் பொதுக்கூட்​டம்

கடந்த21.8.2011  அன்று நாம் தமிழர் திருப்பூர் நல்லூர் நகரக் கிளை சார்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலை கோரி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பெருந்திரளாக கூடிய பொதுமக்களிடம் இம்மூவரின் விடுதலை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கேட்பது...

நாம் தமிழர் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 24.7.2011 அன்று மாலை கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது

திருப்பூர் மாவட்டத்தில் பகுதி வாரியாக பொது கூட்டம் நடத்துவது என திட்டமிடப்பட்டது அதன் படி முதலாவது கூட்டம் திருப்பூர் 4  வட்டகளை உள்ளடக்கிய .வளையன்காடு பகுதியில் 24.7.2011 அன்று மாலையில் நாம் தமிழர்...

வருகிற 24.07.2011அன்று நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வருகிற 24.07.2011 அன்று மாலை 6  மணிக்கு திருப்பூர் வளையன்காடு பகுதியில் நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக கொள்கை...
Exit mobile version