சத்தியமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடந்தது
சத்தியமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா 11.04.2015 அன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கொடியேற்றி வைத்தார்.
பவானியாற்றை காக்க வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
பவானியாற்றை காக்க வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் 11-04-15 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை நிகழ்த்தினார். மேலும், இளைஞர் பாசறை முதன்மை...
திருப்பூரில் வீரத்தமிழர் முன்னணி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
வீரத்தமிழர் முன்னணி மற்றும் நாம்தமிழர் கட்சி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் 12-04-15 அன்று திருப்பூரில் நடைபெற்றது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் துவக்கி வைத்தார். இதில் மாநில மருத்துவ...
திருப்பூர் மாவட்டத்தில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் குமுதவல்லி எழுச்சியுரை நிகழ்த்தினார்.
திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, பல்லடத்தில் தெருமுனைப் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, பல்லடத்தில் 11-10-14 அன்று தெருமுனைப் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் தெற்கு மாவட்டம் கே.வீ.ஆர் நகர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.
27.07.2014 அன்று திருப்பூர் தெற்கு மாவட்டம் கே.வீ.ஆர் நகர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.
இஸ்லாமிய தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் இஸ்லாமிய தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக இன்று (22.06.2014)நடந்த ஆர்ப்பாட்டம் !!!
இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்
இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம் !!!!
"தனி ஆனாலும் தலை போனாலும் தவறுகள் செய்வதை தடுத்து நிற்போம் "
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி, பவானி தேர்தல் பரப்புரை
நாடாளுமன்ற தேர்தலும் நமது நிலைப்படும் எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பவானி நகரம், பாவடி திடலில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரைவீச்சு.
பொதுக்கூட்டத்தை ஒட்டி உடல் உழைப்பையும், பொருளியல் உதவிகளை நல்கிய அனைத்து...
திருப்பூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக முத்தூரில் ஆர்ப்பாட்டம்!
7 தமிழர்கள் விடுதலையை தடுக்கும்
மத்தியரசை கண்டித்தும்.கண்ணியாகுமரி மாவட்டத்தில் நடைபெற இருந்த நாம்தமிழர் கட்சி பொதுக்கூட்டமேடையை உடைத்த காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்கள் சேக்கப் பிரின்ஸ் இருவரையும்
கைதுசெய்யக்கோரி திருப்பூர் கிழக்கு
மாவட்டத்தின் சார்பாக முத்தூரில் நேற்று(05/03/2014) ஆர்ப்பாட்டம்...








