திருப்பூர் மாவட்டம்

நாம் தமிழர் கட்சி-சுற்றுசூழல் பாசறை-பனை விதை நாடும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி

07/10/2018 திருப்பூர் வடக்கு மாநகர் மாவட்டம் (திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி ) சுற்றுசூழல் பாசறை சார்பில் 1000 பனைவிதைகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் ப.கௌரிசங்கர் அவர்கள் தலைமை...

பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் புகழ்வணக்கம்-உடுமலை மடத்துக்குளம் தொகுதி

02/10/2018 அன்று பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி உடுமலை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர்,கர்மவீரர் காமராசர் ஐயா திருவுருவச்சிலைக்கு  நாம் தமிழரின் புகழ் வணக்கம் முழங்க மாலை...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்-மடத்துக்குளம் தொகுதி

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நமது உடுமலை - மடத்துக்குளம் கட்சி தலைமையகமான நம்மாழ்வார் குடிலில் மாவட்ட இணைச் செயலாளர் உடுமலை பாபு (எ) பாரி பைந்தமிழன் தலைமையில் நடைபெற்றது! நிகழ்வில் தியாக தீபம் திலீபன்...

சுற்றுச்சூழல் பாசறை பனை விதை நடும் திருவிழா-உடுமலை-மடத்துக்குளம் தொகுதி

சுற்றுச்சூழல்பாசறை பனைநடும்திருவிழா பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக வனம் செய்வோம் - வளம் மீட்போம் - உயிர் காப்போம் தமிழ் நாடு முழுவதும் ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள் விதைப்பதில் உடுமலை - மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக 1000...

கேரளா மழை வெள்ள பாதிப்பு-நாம் தமிழர் கட்சி-நிவாரண பணி

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளுக்கு உதவுவதற்கு உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பாக சென்ற குழு பாலக்காடு மாவட்டத்திலுள்ள 1.சுந்தரம் காலனி 2.ஆண்டியார் மடம் 3.சங்குவரத்தொடு 4.டேனிமேடு ஆகிய பகுதிகளில்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவன் அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்

காவிரி மேலாண் வாரியம் அமைக்காத நடுவன் அரசு, நாசகர ஸ்டெர்லைட் ஆலையை மூடாத மாநில அரசு ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நாம் தமிழர் கட்சியினர் இன்று (03-04-2018) நடத்திய சாலை...

கிளை திறப்பு – கொடியேற்று நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருப்பூர் வடக்கு

01.10.17 அன்று திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 24வது வட்டக் கிளை திறப்பு விழாவும், கொடியேற்று நிகழ்வும் நடை பெற்றது. அதனை தொடர்ந்து 27வது வட்டத்தில் காலை முதல் மாலை வரை உறுப்பினர்கள்...

மூலனூர் ஒன்றியத்தில் கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் தேர்வு – தாராபுரம்

01-10-17 அன்று திருப்பூர் புறநகர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூலனூர் ஒன்றியத்தில் கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் தேர்வு நடைபெற்றது. மண்டலச்செயலாளர் சுப்பிரமணியம் (எ) கரிகாலன் மற்றும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர்...

பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருப்பூர் வடக்கு மாவட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 17.09.2017 அன்று கொங்கு முக்கிய சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.அப்பகுதியில் உள்ள பலர் தங்களை நமது கட்சியில் இணைத்துக்கொண்டார்கள். காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தம்பி...

அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

03-09-2017 அன்று அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மக்கள் விரோத மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க கோரியும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Exit mobile version