நிலவேம்புச் சாறு உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்- உடுமலை சட்டமன்ற தொகுதி
கடந்த 08.11.2018 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் சார்பில் நிலவேம்புச் சாறு வழங்கி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் முன்னெடுக்கப்பட்டது!
நிகழ்வின் தொடக்கமாக அகவணக்கம்,வீரவணக்கம்,உறுதிமொழி கூறி
புலி கொடி எற்றப்பட்டது.
அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்
17.10.2018 தாராபுரம் அரசு மருத்துவனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நடைபெற்றது.
#தாராபுரம்_சட்டமன்ற_தொகுதி
#திருப்பூர்
பல கோடி பனை திட்டம்-மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி
பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக
ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்
விதைப்பதில் இரண்டாம் கட்டமாக
உடுமலை – மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக 30.09.2018 அன்று சுற்றுச்சூழல் பாசறை பொருப்பாளரும் பசுமை ஆர்வலருமான குறிச்சிக்கோட்டை கருப்புசாமி...
நாம் தமிழர் கட்சி-சுற்றுசூழல் பாசறை-பனை விதை நாடும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி
07/10/2018 திருப்பூர் வடக்கு மாநகர் மாவட்டம் (திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி ) சுற்றுசூழல் பாசறை சார்பில் 1000 பனைவிதைகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் ப.கௌரிசங்கர் அவர்கள் தலைமை...
பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் புகழ்வணக்கம்-உடுமலை மடத்துக்குளம் தொகுதி
02/10/2018 அன்று பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி உடுமலை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர்,கர்மவீரர் காமராசர் ஐயா திருவுருவச்சிலைக்கு நாம் தமிழரின் புகழ் வணக்கம் முழங்க மாலை...
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்-மடத்துக்குளம் தொகுதி
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நமது உடுமலை - மடத்துக்குளம் கட்சி தலைமையகமான நம்மாழ்வார் குடிலில் மாவட்ட இணைச் செயலாளர் உடுமலை பாபு (எ) பாரி பைந்தமிழன் தலைமையில் நடைபெற்றது!
நிகழ்வில்
தியாக தீபம் திலீபன்...
சுற்றுச்சூழல் பாசறை பனை விதை நடும் திருவிழா-உடுமலை-மடத்துக்குளம் தொகுதி
சுற்றுச்சூழல்பாசறை பனைநடும்திருவிழா
பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக வனம் செய்வோம் - வளம் மீட்போம் - உயிர் காப்போம்
தமிழ் நாடு முழுவதும்
ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்
விதைப்பதில்
உடுமலை - மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக
1000...
கேரளா மழை வெள்ள பாதிப்பு-நாம் தமிழர் கட்சி-நிவாரண பணி
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளுக்கு உதவுவதற்கு உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பாக சென்ற குழு பாலக்காடு மாவட்டத்திலுள்ள
1.சுந்தரம் காலனி
2.ஆண்டியார் மடம்
3.சங்குவரத்தொடு
4.டேனிமேடு ஆகிய பகுதிகளில்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவன் அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்
காவிரி மேலாண் வாரியம் அமைக்காத நடுவன் அரசு, நாசகர ஸ்டெர்லைட் ஆலையை மூடாத மாநில அரசு ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நாம் தமிழர் கட்சியினர் இன்று (03-04-2018) நடத்திய சாலை...
கிளை திறப்பு – கொடியேற்று நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருப்பூர் வடக்கு
01.10.17 அன்று திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 24வது வட்டக் கிளை திறப்பு விழாவும், கொடியேற்று நிகழ்வும் நடை பெற்றது. அதனை தொடர்ந்து 27வது வட்டத்தில் காலை முதல் மாலை வரை உறுப்பினர்கள்...









