கொடியேற்றம் மற்றும் துளசி செடி வழங்குதல்|பல்லடம்
23/06/2019 அன்று நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக முதலிபாளையம் ஊராட்சி சிட்கோ நுழைவாயில் முன் மற்றும் சிட்கோ பேருந்து நிறுத்தம் அருகில் கொடியேற்றம் நடைபெற்றது.இந்நிகழ்வில் மரக்கன்றுகள், துளசி செடிகள்...
கலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி-பொள்ளாச்சி-தொகுதி
உடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கலந்தாய்வு!
ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு உடுமலை சட்டமன்றத் தொகுதி ஊஞ்சவேலான்பட்டியில் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது!!
மரக்கன்றுகள் நிகழ்வு-அவிநாசி தொகுதி
14.4.2019 அவிநாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது
கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்-மடத்துக்குளம்
மடத்துக்குளம் தொகுதி* உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட *சுண்டக்காம் பாளையம்* கிராமத்தில் உட்கட்டமைப்பு கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது!!
உறுப்பினர் சேர்க்கை முகாம்-கலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம்
மடத்துக்குளம் தொகுதி உடுமலை ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தினைக்குளம் உட்கிராமத்தில் உட்கட்டமைப்பு கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது!!
கலந்தாய்வு கூட்டம்-தாராபுரம் தொகுதி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் 03-03-2019 அன்று நடந்தது.
ஈகைபெருந்தமிழன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு!!
ஈகைபெருந்தமிழன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு!!
========================
வீரத்தமிழ்மகன் “முத்துக்குமார்” நினைவு நாளில் (29/01/19)
உடுமலை நகர நாம் தமிழர் கட்சி முதலாவது வட்டத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது!! பிறகு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
உழவர் திருநாள்-தமிழர் திரு நாள் விழா- மடத்துக்குளம்
16.01.2019 புதன்கிழமை அன்று மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி மற்றும் வீர தமிழர் முன்னணி சார்பில் தமிழ் தேசிய விழாவான
உழவர் திருநாள் மடத்துக்குளம் தொகுதி சார்பாக நடைபெற்றது!!
நிகழ்வில் உழவனுக்கு உற்ற தோழனான மாட்டுக்கு பொங்கல் வைத்தும்!...
பொங்கல் பெருவிழா-மடத்துக்குளம்-உடுமலை-மடத்துக்குளம்
16.01.2019 புதன்கிழமை அன்று திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி - சூளேஸ்வரன்பட்டி, சார்பாக நடைபெற்ற பொங்கல் பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது!!!
பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது, குழந்தைகளுக்கு...
பொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி
16.01.2019 புதன்கிழமை அன்று திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் உலக தமிழ் மறையோன் திருவள்ளுவர் 2050 ஆம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில்
உடுமலை திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருக்குறள் போற்றி பாடல் ஒலிக்கப்பட்டு திருவள்ளுவர்...









