கொடியேற்றும் விழா/காவிரிச்செல்வன் விக்னேசு நினைவேந்தல்
கொடியேற்றும் விழா மற்றும் காவிரிச்செல்வன் விக்னேசுவிற்க்கு நினைவேந்தல் நிகழ்வு
15 9.2019 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக இடுவாய் சிறீராம் நகரில் நடைபெற்றது.
பனை விதை நடும் திருவிழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி
15.9.2019 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி உட்பட்ட மாணிக்காபுரம்புதூர் ஏரிக்கு நொய்யல் நதியில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாயில் இரு கரைகளிலும் இரண்டாம் கட்டமாக 700 பனை...
பனை விதை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முருகம்பாளையம் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு 8 .9. 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.
பனை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி
பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முதலிபாளையம் ஊராட்சி உட்பட்ட மாணிக்காபுரம்புதூர் ஏரிக்கு நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் கால்வாயில் 8 .9.2019 அன்று முதல் கட்டமாக 500 பனை...
வீர தமிழச்சி செங்கொடி வீர வணக்கம் நிகழ்வு-பல்லடம்
28-8-2019 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வித்யாலயம் பகுதியில் வீர தமிழச்சி செங்கொடி வீர வணக்கம் நிகழ்வு நடைபெற்றது
வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பல்லடம்
வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு | 28-8-2019 மாலை பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பல்லடம் கட்சி அலுவலகத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது
பனை விதைகள் சேகரிப்பு-பல்லடம் சட்டமன்ற தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28-8-2019 பனை விதைகள் சேகரிக்கப்பட்டன.
கலந்தாய்வு கூட்டம்-கோமங்கலம்புதூர்
18-08-2019 அன்று மடத்துக்குளம் தொகுதி கோமங்கலம்புதூரில் கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
வீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலை-உடுமலை தொகுதி
04.08.2019) அன்று அன்னை தமிழ் தேசிய இனத்தின் வீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 214 - ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் கொடியேற்றி அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து...
மழை சேதம்-நிவாரண பொருட்கள் உதவி/பல்லடம் தொகுதி
நீலமலை மாவட்டம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட எம்ரால்டு பகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.