உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம்-பல்லடம்
20-10-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருந்தொழுவு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்த நிகழ்வில் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது
பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்கம்-பல்லடம்
பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவு நாளையொட்டி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி
06.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் ஒன்றிய பொறுப்பளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் மடத்துக்குளம் தொகுதி பொறுப்பளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது!!
இமானுவேல் சேகரனார்-புகழ் வணக்க நிகழ்வு
9/10/2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் கியூபா புரட்சியாளன் சே குவேரா நினைவு நாள் புகழ் வணக்கம் மற்றும்
சமூக நீதிப் போராளி, பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அகவையை போற்றும் புகழ்...
நிலவேம்பு குடிநீரும் – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
பல்லடம் சட்டமன்றத்தொகுதி, திருப்பூர் தெற்கு மாவட்டம் 06.10.19 காலை 8 மணிக்கு பொங்கலூர் ஒன்றிய கேத்தனூர் ஊராட்சியில் டெங்கு முதலான காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீரும் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
கொடியேற்றம் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
6/10/2019 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி குப்பாண்டம் பாளையம் பகுதியில் கொடியேற்றம் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கொடி ஏற்றும் நிகழ்வு- பல்லடம் தொகுதி
13/10/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பல்லடம் தொகுதி பொங்கலூர் ஒன்றியம் ,கேத்தனூர் ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது .
மரக்கன்றுகள் நடும் விழா-அவிநாசி தொகுதி
அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேவம்பாளையம் இந்திரா காலனியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
திருப்பூர் குமரன் மலர்வணக்க நிகழ்வு-பல்லடம்
4/10/2019 நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் திருப்பூரில் உள்ள திருப்பூர் குமரன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மலர்வணக்கம் செலு த்தினர்.
கிராம சபை கூட்டம்-உருக்கு ஆலையை மூட மனு-பல்லடம்
அனுப்பட்டி, பல்லடம் வட்டத்தில் இயங்கும் சுவாசக் கோளாறு முதல் புற்று நோய் வரை உண்டாக்கும், மக்களுக்கும் மண்ணுக்கும் கேடு விளைவிக்கும்,
கண்ணப்பன் இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தியும், அதன் விரிவாக்கத்தை தடுக்கும் வகையில்
02.10.19 நடைபெற்ற ...