திருப்பூர் மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல்

17-11-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பேருந்து நிறுத்தும் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.

சாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி குருவாயூரப்பா நகரில் சாலை வசதி சீரமைப்பு செய்ய வேண்டும் என்று இரண்டு முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் 12/11/2019 அன்று பல்லடம் தொகுதி...

கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு

03-11-2019 அன்று கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநில செயலாளர் நேர்மைமிகு ஈசுவரன் ஐயா அவர்களால்  பயிற்சி வகுப்பு  நடத்தப் பட்டது. இந்நிகழ்வில் சட்டப்படி அரசு அலுவலகங்களில் சான்றிதழ் மற்றும் அரசு அலுவலகங்களில் நமக்கான...

தியாக தீபம் திலீபன் நினைவு கொடிகம்பம்-உடுமலை தொகுதி

29/ 9 /2019 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியத்தில்  லெப்டினன் கேணல் தியாகதீபம் திலீபன் அவரது நினைவு கொடிக்கம்பத்தில்  கொடி ஏற்றப்பட்டு சுடர் ஏற்றி அவருக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது....

தியாக தீபம் திலீபன் நினைவு கொடி கம்பம்-

29 /9 /2009 அன்று  உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறவுகள் வாகனப் பேரணியாகச் சென்று சின்னவீரம்பட்டி மற்றும் குடி மங்கலத்தில் *தியாக தீபம் திலீபன்* அவரது நினைவு கொடி ஏற்றப்பட்டது.

தமிழ் நாடு நாள்-தமிழ் நாட்டுக்கொடி ஏற்றும் விழா-பல்லடம்

பல்லடம் தொகுதி சார்பாக தமிழ்நாடு நாள் அரசு விழாவை முன்னிட்டு பல்லடம் பேருந்து நிலையம், அண்ணா நகர் 1, அண்ணா நகர் 2, பனப்பாளையம், மகாலட்சுமி நகர் ஆகிய ஐந்து இடங்களில் நாம்...

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார்-சுடர் வணக்க நிகழ்வு

பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின்  உருவப்படத்திற்க்கு பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் சுடர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் புகழ்வணக்கம்-பல்லடம்

30.10.19, மாலை 6 மணியளவில், பல்லடம் சட்டமன்றத் தொகுதி, பல்லடம் நகரம், பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில்  பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்துப்பட்டது.

மருது பாண்டியர் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு

வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 218ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி. 24-10-2019 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர் பாளையம் அலுவலகத்தில் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு...

தேர்தல் பரப்புரையில் பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத்தொகுதி சார்பாக 15.10.2019 அன்று  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பல்லடம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மக்களிடம் சிறப்பாக பரப்புரை செய்யப்பட்டது.
Exit mobile version