கலந்தாய்வு கூட்டம் -திருப்பூர் வடக்கு தொகுதி
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் கட்டமைப்பு சார்ந்த கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைமையகத்தில் 8.3.2020 அன்று நடைபெற்றது…
கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் வடக்கு தொகுதி
திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட கிராம ஒன்றிய பஞ்சாயத்துகளில் இருந்து புதிதாக இணைந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 அன்று நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி
08-03-2020 பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக டிகேடி மில் பேருந்து நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்- நிலவேம்பு கசாயம் முகாம்
காங்கேயம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 8.3.2020 அன்று சென்னிமலை ஒன்றியம் சென்னிமலை பேருந்து நிறுத்தம் திட்டுப்பாறை பேருந்து நிறுத்தம்அருகிலும் வெள்ளகோவில் ஒன்றியம் பழனிச்சாமி நகர் ஆகிய மூன்று பகுதியில் உறுப்பினர்...
உறுப்பினர் சேர்க்கை முகாம் -மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு -காங்ககேயம் தொகுதி
காங்ககேயம் தொகுதி சென்னிமலை ஒன்றியம் மேலப்பாளைத்தில் 1.3.2020 உறுப்பினர் சேர்க்கை...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக 01-03-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
அலுவலக துவக்க விழா-பல்லடம் சட்டமன்றத்தொகுதி
பல்லடம் சட்டமன்றத்தொகுதி தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்த நகல் இயந்திரம், கணிணி இயந்திரம், மற்றும் புத்தகங்களோடு இயங்கும் அலுவலக துவக்க விழா மாநில பொறுப்பாளர்கள் ஜெகதீச பாண்டியன், சுரேஷ் துவக்க விழாவை தொடங்கி...
திருமுருகபெரு விழா-வேல் வழிபாடு-பல்லடம் தொகுதி
பல்லடம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக பல்லடம் இராயர்பாளையம் அருகில் 8.2.2020 திருமுருகபெரு விழா-வேல் வழிபாடு நிகழ்வு நடைபெற்றது.
மரம் நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை
23.02.2020 அன்று அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
உலக தாய் மொழிநாள் -பல்லடம் சட்டமன்ற தொகுதி
பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக 21- 2- 2020 உலக தாய் மொழி நாளை முன்னிட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.









