கபசுரக் குடிநீர் வழங்குதல்- பல்லடம் தொகுதி
24-04-2020] திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முருகம்பாளையம் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதிகளிலும் முதலிபாளையம் பேருந்து நிறுத்தம் மற்றும் முதலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நோய்...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-நீர்மோர் வழங்கும் நிகழ்வு-பல்லடம் சட்டமன்றத் தொகுதி
16-03-2020 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொசவம்பாளையம் வாகன நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு சுண்டமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்,
சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் வழங்குதல், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக பொதுமக்களுக்கு அரசு...
மரக்கன்றுகள் நடும் விழா- அவிநாசி தொகுதி
15.03.2020 ஞாயிறு அன்று அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி
காங்கேயம் தொகுதி காங்கேயம் ஒன்றியம் 15/03/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணிமுதல் 12:00 மணி வரை சென்னியப்பா திரையரங்கு அருகில் காங்கேயம் ஒன்றிய செயலாளர் செ.சரவணன் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள் வழங்கி உறுப்பினர்...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி
காங்கேயம் தொகுதி சென்னிமலை ஒன்றியம் 15/03/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணிமுதல் 12:00 மணிவரை சென்னிமலை முருங்கத்தொழுவு ஊராட்சி கே.ஜி.வலசில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காங்கேயம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் திரு...
கலந்தாய்வு கூட்டம் -காங்கேயம் தொகுதி
11/03/2020 காங்கேயம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 11/03/2020 அன்று நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை-நிலவேம்பு கசாயம்-மரக்கன்றுகள் வழங்குதல்-காங்கேயம் தொகுதி
காங்கேயம் தொகுதி சார்பாக காங்கேயம் ஒன்றியம் 08/03/2020 அன்று திட்டுப்பாறை பேருந்து நிறுத்தத்தில் கட்சியின் கொடியேற்றுதல் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருப்பூர் வடக்கு தொகுதி
திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட ஐந்து பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 8.3.2020 அன்று நடைபெற்றது.
கொடி ஏற்றும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி
திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மரியபுரம் பஞ்சாயத்தில் புதிதாக இணைந்த கட்சி உறவுகளோடு கொடி ஏற்றும் விழா 9.3.2020 அன்று நடைபெற்றது









